தேசிய உடன்பிறப்புகள் தினம்!
Jul 26, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய உடன்பிறப்புகள் தினம்!

Web Desk by Web Desk
Apr 10, 2024, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உடன்பிறந்தவர்களுடன் உறவை கொண்டாடும் வகையிலும், போற்றும் வகையிலும் ஏப்ரல் 10 ஆம் தேதி தேசிய உடன்பிறப்புகள் தினம் கொண்டாடப்படுகிறது.

நம் உடன் பிறந்தவர்களுடன் நாம் எவ்வளவு சண்டையிட்டாலும், கோபமாக இருந்தாலும், அவர்களை சற்று பிரிந்து இருந்தால் நம் கண் முன் பாசம் தான் வரும், நாம் அவர்களை எவ்வளவு திட்டனாலும் மற்றவர்கள் முன் விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ரத்த பாசம் தான் உடன் பிறந்த உறவு.

இத்தனை மகத்தான இந்த உறவை போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 10 ஆம் தேதி உடன் பிறப்புகள் தினம் கொண்டாடப்படுகிறது.

ந்த தினம் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவை சேர்ந்த கிளவுடா எவர்ட் தான். அமெரிக்காவின் மான்ஹட்டனை சேர்ந்தவரான கிளவுடா எவார்ட் என்பவர் தனது உடன்பிறப்புகளான அலன் மற்றும் லிசெட்டே ஆகியோரை வெவ்வேறு விபத்துகளில் இழந்துவிட்டார்.

அவர்கள் மீது அதீத பாசம் வைத்திருந்த கிளவுடா, அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நாளை நிறுவினார். இதற்காக கடந்த 1995-ஆம் ஆண்டு உடன்பிறப்புகள் தின அறக்கட்டளையை கிளவுடா தொண்டு நிறுவனமாக நிறுவியதோடு மட்டுமல்லாமல் இந்த நாளை அங்கீகரிக்க அமெரிக்க அரசாங்க அதிகாரிகளை சந்தித்து இதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.

அவரின் இந்த முயற்சியின் பலனாக அமெரிக்காவின் 49 மாகாண ஆளுநர்கள், அதிபர்கள் புஷ், ஒபாமா, கிளிண்டன் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர் இதனை ஆமோதித்தனர்.

இதன் பின்னரே உடன் பிறப்புகள் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 10-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் இந்த தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்பதே கிளவுடாவின் ஆசையாக இருந்தது. அது ஆரம்பத்தில் நடக்காவிட்டாலும், தற்போது இந்த உடன்பிறப்புகள் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறப்பு முதல் இறப்பு வரை உடனிருக்கும் ஒரே உறவு உடன்பிறப்புகள் தான். அத்தகைய உறவை போற்றும் தினமான இன்று உடன்பிறப்புகள் தினம் கொண்டாடப்படுகிறது.

Tags: National Siblings Day!
ShareTweetSendShare
Previous Post

ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்: குடியரசுத் தலைவர்!

Next Post

இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் மோதல்!

Related News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies