அடுத்த 20 ஆண்டுகள் கோப்பையை வெல்ல போகும் அணிகள் : AI கணிப்பு!
Oct 22, 2025, 10:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 20 ஆண்டுகள் கோப்பையை வெல்ல போகும் அணிகள் : AI கணிப்பு!

Web Desk by Web Desk
Apr 11, 2024, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஐபிஎல் கோப்பை வெல்ல உள்ள அணிகள் எது என்பது குறித்த லிஸ்ட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் 25 வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இந்த வருடம் எந்த அணி வெற்றி பெறும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் அணைத்து அணிகளுக்கு கிட்டத்தட்ட சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஐபிஎல் கோப்பை வெல்ல உள்ள அணிகள் எது என்பது குறித்த லிஸ்ட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி இந்த வருடம் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சீசன் மற்றும் 2037 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறும் என்றும், 2026 மற்றும் 2035 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த லிஸ்டை கண்டவுடன் அனைவரின் கண்களுக்கு இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளதா என்று தேடியிருக்கும், அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2029 மற்றும் 2038 ஆம் ஆண்டுகளில் கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லதா பஞ்சாப் கிங்ஸ் அணி 2028 மற்றும் 2040 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெறும் என்றும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 2030 மற்றும் 2039 ஆம் ஆண்டு வெற்றி பெறும் என்றும், லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி 2033 மற்றும் 2044 ஆம் ஆண்டு வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Tags: t 20IPL matchTeams to win the trophy in the next 20 years : AI prediction!
ShareTweetSendShare
Previous Post

ஐ போன் பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை!

Next Post

கச்சத்தீவில் யாரும் வசிக்கவில்லை என்பதால் தாரை வார்க்கப்பட்டதா ? பிரதமர் மோடி கேள்வி!

Related News

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

Load More

அண்மைச் செய்திகள்

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies