மனிதப் புனிதர் அம்பேத்கர்!
Sep 6, 2025, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனிதப் புனிதர் அம்பேத்கர்!

Web Desk by Web Desk
Apr 14, 2024, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமுதாயத்தில் தங்களுக்கான அடையாளங்களை இழந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளையும், பெருமைகளையும் வாங்கி கொடுத்தவர் பாபா சாஹேப் அம்பேத்கர். அவரது பிறந்த தினம் இன்று. அவரது வாழ்க்கை பயணம் குறித்து சற்று திரும்பி பார்ப்போம்.

பிரிட்டிஷ் ராணுவத்தில் சுபேதாராகப் பணியாற்றிய ராம்ஜி மலோஜி சக்பால் என்பவருக்கு 14-வது மகனாக பிறந்தவர்தான் அம்பேத்கர். துரதிஷ்டமாக 6 வயதில் தாயை இழந்தார். இதனால், தனது அத்தையின் பராமரிப்பில் வளர்ந்தார். பள்ளி இறுதி வகுப்பு முடிந்த நிலையில், 1907-ல் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தார்.

தனது தந்தை மறைந்த நிலையில், அமெரிக்கா சென்றவர், அங்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். அடுத்து, 1916-ல், பி.ஹெச்.டி. பட்டமும் பெற்றார்.

சில காலம் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், 1923-ல் மும்பை உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை வெற்றிகரமாகத் தொடங்கினார்.

திரும்பிய திசை எங்கும் தீண்டாமை கொடுமை தாண்டவம் ஆடியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார் அம்பேத்கர். விளைவு, 1935 -ல் அக்டோபர் 15-ம் தேதி நாசிக் மாவட்டம் யேலாவில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மாகாண மாநாட்டில் உரிமைகளுக்காக அவரது குரல் ஓங்கி ஒலித்தது.அதன் எதிரொலியாக 1936 ம்- ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கினார்.

அவரது அர்ப்பணிப்பு காரணமாக, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் முதல் தலைவராகவும் இருந்தார். அம்பேத்கரின் அரும் செயல்களால், ராஜ்யசபாவிற்கு நியமிக்கப்பட்டார். 1955-ல் இறக்கும் வரை ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்தார்.

அம்பேத்கரின் சுயசரிதை, விசாவுக்காக காத்திருக்கிறது என்ற தலைப்பில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முனைவர் பட்டமும், இந்தியாவுக்கு வெளியே முனைவர் பட்டம் பெற்று சரித்திர சாதனைபடைத்தார். ஒரு நாளைக்கு 14 மணி நேரம் என்ற வேலை திட்டத்தை 8 மணி நேரமாக குறைக்க காரணமாக இருந்தார்.

தீண்டாண்மைக்கு எதிராக,சத்தியாகிர போராட்டத்தை வெற்றிப் போராட்டமாக மாற்றிக்காட்டியதால், காந்தியின் மனதில் இடம் பிடித்தார்.

அன்று சமூகத்தில் மிக கொடிய நோயாக பரவிக்கிடந்த “சாதி” என்ற நோயை அழிக்க பிள்ளையார் சுழி போட்டவர் சாட்சாத் இதே அம்பேத்கர்தான். ஒடுக்கப்பட்ட மக்களுக்களுக்கு கல்வி, அரசியல் அதிகாரத்தை பெற்று கொடுக்க நித்தமும் உழைத்தார்.

சட்ட நிபுணர், அரசியல்வாதி, பொருளாதார நிபுணர், எழுத்தாளர், ஆசிரியர், இந்திய அரசியலமைப்பின் தலைமைச் சிற்பி என பன்முக தன்மையுடன் ஜொலித்தார்.

தனது வாழ்நாளின் எஞ்சி பகுதிகளை சமத்துவம், சகோதரத்துவம், மனிய நேயத்திற்காக அர்பணித்தார். இதனாலே, மனிதப் புனிதர் என அழைக்கப்படுகிறார்.

இப்படி, தனது வாழ்நாளை நாட்டிற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தியாகம் செய்த அம்பேத்கர் பிறந்த நன்நாளில் போற்றி வணங்குவோம்.

Tags: Human Saint Ambedkar!
ShareTweetSendShare
Previous Post

ராம நவமி விழா!- இந்திய தேர்தல் ஆணையம்!

Next Post

2024 ஐபிஎல் : லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் பேட்டிங்!

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies