மனிதப் புனிதர் அம்பேத்கர்!
Mar 15, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனிதப் புனிதர் அம்பேத்கர்!

Murugesan M by Murugesan M
Apr 14, 2024, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமுதாயத்தில் தங்களுக்கான அடையாளங்களை இழந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளையும், பெருமைகளையும் வாங்கி கொடுத்தவர் பாபா சாஹேப் அம்பேத்கர். அவரது பிறந்த தினம் இன்று. அவரது வாழ்க்கை பயணம் குறித்து சற்று திரும்பி பார்ப்போம்.

பிரிட்டிஷ் ராணுவத்தில் சுபேதாராகப் பணியாற்றிய ராம்ஜி மலோஜி சக்பால் என்பவருக்கு 14-வது மகனாக பிறந்தவர்தான் அம்பேத்கர். துரதிஷ்டமாக 6 வயதில் தாயை இழந்தார். இதனால், தனது அத்தையின் பராமரிப்பில் வளர்ந்தார். பள்ளி இறுதி வகுப்பு முடிந்த நிலையில், 1907-ல் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தார்.

தனது தந்தை மறைந்த நிலையில், அமெரிக்கா சென்றவர், அங்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். அடுத்து, 1916-ல், பி.ஹெச்.டி. பட்டமும் பெற்றார்.

சில காலம் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், 1923-ல் மும்பை உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை வெற்றிகரமாகத் தொடங்கினார்.

திரும்பிய திசை எங்கும் தீண்டாமை கொடுமை தாண்டவம் ஆடியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார் அம்பேத்கர். விளைவு, 1935 -ல் அக்டோபர் 15-ம் தேதி நாசிக் மாவட்டம் யேலாவில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மாகாண மாநாட்டில் உரிமைகளுக்காக அவரது குரல் ஓங்கி ஒலித்தது.அதன் எதிரொலியாக 1936 ம்- ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கினார்.

அவரது அர்ப்பணிப்பு காரணமாக, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் முதல் தலைவராகவும் இருந்தார். அம்பேத்கரின் அரும் செயல்களால், ராஜ்யசபாவிற்கு நியமிக்கப்பட்டார். 1955-ல் இறக்கும் வரை ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்தார்.

அம்பேத்கரின் சுயசரிதை, விசாவுக்காக காத்திருக்கிறது என்ற தலைப்பில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முனைவர் பட்டமும், இந்தியாவுக்கு வெளியே முனைவர் பட்டம் பெற்று சரித்திர சாதனைபடைத்தார். ஒரு நாளைக்கு 14 மணி நேரம் என்ற வேலை திட்டத்தை 8 மணி நேரமாக குறைக்க காரணமாக இருந்தார்.

தீண்டாண்மைக்கு எதிராக,சத்தியாகிர போராட்டத்தை வெற்றிப் போராட்டமாக மாற்றிக்காட்டியதால், காந்தியின் மனதில் இடம் பிடித்தார்.

அன்று சமூகத்தில் மிக கொடிய நோயாக பரவிக்கிடந்த “சாதி” என்ற நோயை அழிக்க பிள்ளையார் சுழி போட்டவர் சாட்சாத் இதே அம்பேத்கர்தான். ஒடுக்கப்பட்ட மக்களுக்களுக்கு கல்வி, அரசியல் அதிகாரத்தை பெற்று கொடுக்க நித்தமும் உழைத்தார்.

சட்ட நிபுணர், அரசியல்வாதி, பொருளாதார நிபுணர், எழுத்தாளர், ஆசிரியர், இந்திய அரசியலமைப்பின் தலைமைச் சிற்பி என பன்முக தன்மையுடன் ஜொலித்தார்.

தனது வாழ்நாளின் எஞ்சி பகுதிகளை சமத்துவம், சகோதரத்துவம், மனிய நேயத்திற்காக அர்பணித்தார். இதனாலே, மனிதப் புனிதர் என அழைக்கப்படுகிறார்.

இப்படி, தனது வாழ்நாளை நாட்டிற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தியாகம் செய்த அம்பேத்கர் பிறந்த நன்நாளில் போற்றி வணங்குவோம்.

Tags: Human Saint Ambedkar!
ShareTweetSendShare
Previous Post

ராம நவமி விழா!- இந்திய தேர்தல் ஆணையம்!

Next Post

2024 ஐபிஎல் : லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் பேட்டிங்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies