அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்!
Jan 14, 2026, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்!

Murugesan M by Murugesan M
Apr 14, 2024, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு, சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேன்னன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் ஆகியோர்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளான இன்று புதுதில்லியில் உச்சநீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு, சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனனுடன் இணைந்து இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டின் மனைவி கல்பனா தாஸ் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்,

நமது அரசமைப்பு சாசனத்தின் சிற்பி அம்பேத்கர், சமூகத்தில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்திய புரட்சியாளர் அவர். அரசமைப்பு சாசனத்தை எழுதும்போது அவர் பதிவு செய்த கருத்துகள் இன்றளவும் சமூகத்திற்கு தேவைப்படுவதாக தெரிவித்தார்.

Tags: Supreme Court Chief Justice Chandrachud paid respect to Ambedkar statue!
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் பேட்டிங்!

Next Post

அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு ஆளுநர் ரவி மலர் தூவி மரியாதை!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies