தேர்தல் பாதுகாப்புக்காக கூடுதல் துணை ராணுவம்! - இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்! - சத்யபிரதா சாகு
Aug 21, 2025, 07:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் பாதுகாப்புக்காக கூடுதல் துணை ராணுவம்! – இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்! – சத்யபிரதா சாகு

Web Desk by Web Desk
Apr 14, 2024, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் வீடியோ கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்

காஞ்சிபுரத்தில் 1400 கிலோ தங்கம் பிடிபட்டது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சாகு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு,

17ம் தேதிக்குள் தபால் வாக்குகள் தொடர்பாக பணி அனைத்து பணிகளும் நிறைவு பெறும். தபால் வாக்கு அளிக்க விண்ணப்பித்துள்ள 61 ஆயிரம் காவலர்களின் இதுவரை 26 ஆயிரம் பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 71 ஆயிரம் ராணுவ வீரர்கள் தபால் மூலமாக வாக்களிக்க உள்ளனர். இவர்கள் தங்களின் வாக்கு சீட்டுகளை தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

சர்வீஸ் வாக்காளர்கள் என்று அழைக்கப்படும் ராணுவ வீரர்கள் அனைவரும் ஜூன் 4 தேதி காலை 8 மணிக்கு முன் தங்களின் வாக்கு சீட்டுகளை தேர்தல் நடத்தும் அதிகாரிடம் வந்து சேருமாறு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் alphabet வரிசையில் உள்ள வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்.  வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் உள்ள உதவி அலுவலரிடம் தங்களது வரிசை எண் தொடர்பான தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 18ம் தேதி முதல் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும்.

வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் வீடியோ கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவ படையினர் வேண்டும் என்று டிஜிபி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்’ எனத் தெரிவித்தார். ஏற்கனவே தமிழகத்தில் 190 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Brinks india pvt என்ற பெயர் பெட்டியில் 1400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி முதல் கட்ட தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். வாக்குப்பதிவு நாள் அன்று விளம்பரம் வெளியீட 17ம் தேதிக்கு முன்பாக அனுமதி பெற வேண்டும். 17ம் தேதிக்கு முன்பாக தேர்தல் ஊடக சான்று குழுவினரிடம் விளம்பரங்களை சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் 952 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பல்வேறு பொருட்களும், 2021 சட்டமன்ற தேர்தலில் 466 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது எனத் தெரிவித்தார்.

Tags: tn ceoAdditional paramilitary for election security! - The Election Commission of India will decide! - Satyaprada Sakhu
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்த நபர் உயிரிழப்பு!

Next Post

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 162 ரன்கள் இலக்கு!

Related News

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies