இலவச உணவு தானிய திட்டத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகள் சிறை செல்வார்கள்! - எல்.முருகன்
Oct 23, 2025, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலவச உணவு தானிய திட்டத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகள் சிறை செல்வார்கள்! – எல்.முருகன்

Web Desk by Web Desk
Apr 16, 2024, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் இலவச உணவு தானிய திட்டத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என மத்திய இணையமைச்சரும் நீலகிரி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் எச்சரித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் அன்னூர் பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் மத்திய இணையமைச்சரும் நீலகிரி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் கல்லூறு கிராமத்திற்கு சென்ற அவர், அங்கு வசிக்கும் பழங்குடியின் மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது மத்திய அரசு வழங்கும் ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு முறையாக வழங்கபடுகின்றதா என எல்.முருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு மக்கள் இல்லை என பதில் கூற, முறைகேடு செய்யும் அதிகாரிகள் சிறை செல்வார்கள் என்று தெரிவித்தார்.

Tags: Corrupt officials in free food grain scheme will go to jail! - L. Murugan
ShareTweetSendShare
Previous Post

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு நிபந்தனை!

Next Post

தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து சேதமடைந்த நெற்பயிர்கள்!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது – இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நெல் ஈரப்பதம் : ஆய்வு நடத்த குழு அமைப்பு – மத்திய அரசு

திருச்சி : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதம் – விவசாயிகள் வேதனை!

கட்டுக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகள் : உள்நாட்டு நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்!

இந்திய ராணுவத்தில் பைரவ் பட்டாலியன் என்ற புதிய பிரிவு சேர்ப்பு!

மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து வீடியோ வெளியிட்ட புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார்!

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

பீகார் இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு!

மாஞ்சோலை எஸ்டேட்டில் கனமழை – மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

தென்பெண்ணை ஆற்றில் நுரைபோல் சென்ற தண்ணீர் – விவசாயிகள் அதிர்ச்சி!

வெள்ளை மாளிகையில் 250 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நடன அரங்கம்!

தஞ்சை : நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்!

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies