இலவச உணவு தானிய திட்டத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகள் சிறை செல்வார்கள்! - எல்.முருகன்
Jul 5, 2025, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலவச உணவு தானிய திட்டத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகள் சிறை செல்வார்கள்! – எல்.முருகன்

Web Desk by Web Desk
Apr 16, 2024, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் இலவச உணவு தானிய திட்டத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என மத்திய இணையமைச்சரும் நீலகிரி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் எச்சரித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் அன்னூர் பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் மத்திய இணையமைச்சரும் நீலகிரி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் கல்லூறு கிராமத்திற்கு சென்ற அவர், அங்கு வசிக்கும் பழங்குடியின் மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது மத்திய அரசு வழங்கும் ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு முறையாக வழங்கபடுகின்றதா என எல்.முருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு மக்கள் இல்லை என பதில் கூற, முறைகேடு செய்யும் அதிகாரிகள் சிறை செல்வார்கள் என்று தெரிவித்தார்.

Tags: Corrupt officials in free food grain scheme will go to jail! - L. Murugan
ShareTweetSendShare
Previous Post

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு நிபந்தனை!

Next Post

தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies