காவல்துறையினருக்கு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை!
Jul 26, 2025, 10:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவல்துறையினருக்கு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை!

Web Desk by Web Desk
Apr 18, 2024, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளைய தினம் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1744 வாக்குச்சாவடிகளில், 43 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் பொருட்கள் அனுப்பும் பணி அந்தந்த பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் திருப்பூர் மாநகர காவல் துறையில் இருந்து வாக்குச்சாவடி பணிகளுக்காக செல்லும் காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆனையர் பிரவீன் குமார் அபினவ் ஆலோசனை வழங்கினார்.

அதில் காவலர்கள் வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி வழி அனுப்பி வைத்தார்.

திருப்பூர் மாநகரில் உள்ள 67 வாக்குச்சாவடிகள் மற்றும் அவிநாசி பல்லடம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தமிழ்நாட்டைச் 250 ஊர்க்காவல் படையினர் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த 160 காவலர்கள், 50 முன்னாள் படை வீரர்கள் என மொத்தம் 1500 பேர் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags: Advice to the police about working in the polling stations!
ShareTweetSendShare
Previous Post

ராகுல் பகல் கனவு காண்கிறார்! – ரவிசங்கர் பிரசாத்

Next Post

கடலூரில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies