காவல்துறையினருக்கு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை!
Oct 4, 2025, 07:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல்துறையினருக்கு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை!

Web Desk by Web Desk
Apr 18, 2024, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளைய தினம் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1744 வாக்குச்சாவடிகளில், 43 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் பொருட்கள் அனுப்பும் பணி அந்தந்த பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் திருப்பூர் மாநகர காவல் துறையில் இருந்து வாக்குச்சாவடி பணிகளுக்காக செல்லும் காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆனையர் பிரவீன் குமார் அபினவ் ஆலோசனை வழங்கினார்.

அதில் காவலர்கள் வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி வழி அனுப்பி வைத்தார்.

திருப்பூர் மாநகரில் உள்ள 67 வாக்குச்சாவடிகள் மற்றும் அவிநாசி பல்லடம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தமிழ்நாட்டைச் 250 ஊர்க்காவல் படையினர் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த 160 காவலர்கள், 50 முன்னாள் படை வீரர்கள் என மொத்தம் 1500 பேர் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags: Advice to the police about working in the polling stations!
ShareTweetSendShare
Previous Post

ராகுல் பகல் கனவு காண்கிறார்! – ரவிசங்கர் பிரசாத்

Next Post

கடலூரில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான்!

Related News

நாட்டின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பிரதமர் – நடிகை நமீதா

ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறப்பு – முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரி பேக்கரியில் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

கரூரில் சொந்த மாநில மக்களை பாதுகாக்க முடியாத முதல்வர் மணிப்பூர் பற்றி பேசுவதா? – மத்திய அமைச்சர் எல்.முருகன்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேச வேண்டிய விஜய் அமைதியாக இருக்கிறார் – அண்ணாமலை

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies