காவல்துறையினருக்கு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை!
Jun 14, 2026, 05:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல்துறையினருக்கு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை!

Murugesan M by Murugesan M
Apr 18, 2024, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளைய தினம் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1744 வாக்குச்சாவடிகளில், 43 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் பொருட்கள் அனுப்பும் பணி அந்தந்த பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் திருப்பூர் மாநகர காவல் துறையில் இருந்து வாக்குச்சாவடி பணிகளுக்காக செல்லும் காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆனையர் பிரவீன் குமார் அபினவ் ஆலோசனை வழங்கினார்.

அதில் காவலர்கள் வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி வழி அனுப்பி வைத்தார்.

திருப்பூர் மாநகரில் உள்ள 67 வாக்குச்சாவடிகள் மற்றும் அவிநாசி பல்லடம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தமிழ்நாட்டைச் 250 ஊர்க்காவல் படையினர் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த 160 காவலர்கள், 50 முன்னாள் படை வீரர்கள் என மொத்தம் 1500 பேர் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags: Advice to the police about working in the polling stations!
ShareTweetSendShare
Previous Post

ராகுல் பகல் கனவு காண்கிறார்! – ரவிசங்கர் பிரசாத்

Next Post

கடலூரில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான்!

Related News

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies