மயிலாப்பூர் தொகுதியில் கள்ள ஓட்டு போட திமுகவினர் முயற்சித்தனர்! - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு
Jul 26, 2025, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாப்பூர் தொகுதியில் கள்ள ஓட்டு போட திமுகவினர் முயற்சித்தனர்! – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Apr 20, 2024, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்கு சதவீதம் குறைந்தாலும் எங்கள் வாக்குகள் அனைத்தும் எங்களுக்கு பதிவாகி இருக்கும் என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர்  தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னையில் இன்று செய்தியாளரை சந்தித்தார்.

அப்போது போசிய தமிழிசை சௌந்தரராஜன்,

தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும். திமுக தோல்வி பயம் வந்தால் மாற்றுப்பாதையை கடைபிடிப்பர். மயிலாப்பூர் தொகுதியில் கள்ள ஓட்டு போட திமுகவினர் முயற்சித்தனர். திமுகவினர் 50 பேர் புகுந்து எங்களது ஏஜெண்ட்களை வெளியில் அனுப்பி விட்டனர்.

பல இடங்களில் தேர்தல் ஆணையம் குடும்பத்தையே பிரித்து விட்டது, கணவன், மனைவி பெயர் வேறு வேறு இடங்களில் இடம் பெற்றுள்ளது. பலரது பெயர்கள் இல்லாமல் போய்விட்டது. வெள்ளி, திங்கள் கிழமையில் தேர்தல் நடத்த கூடாது, புதன் கிழமை போல வைக்க வேண்டும்.

தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்துக்கு கோடிக் கணக்கில் செலவு செய்வதை விட, வாக்காளர் அனைவரது பெயரும் பட்டியலில் இருக்கிறதா என்பதை ஆணையம் கண்காணிக்க வேண்டும்.  வாக்கு சதவீதம் குறைந்தாலும் எங்கள் வாக்குகள் அனைத்தும் எங்களுக்கு பதிவாகி இருக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

Tags: DMK tried to cast fake votes in Mylapore constituency! - Allegation of Tamilisai Soundararajan
ShareTweetSendShare
Previous Post

அதிமுக பேரூராட்சி நகர செயலாளரின் சொகுசு கார் பறிமுதல்!

Next Post

மதுரை : வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies