கால்பந்து வீராங்கனைகளை ஊக்குவிக்க ராஞ்சி சென்ற சச்சின் டெண்டுல்கர் !
Jul 23, 2025, 07:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

கால்பந்து வீராங்கனைகளை ஊக்குவிக்க ராஞ்சி சென்ற சச்சின் டெண்டுல்கர் !

விமான நிலையத்தில் சச்சின் டெண்டுல்கர் செய்தியாளர் சந்திப்பு !!

Web Desk by Web Desk
Apr 20, 2024, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கால்பந்து வீராங்கனைகளை ஊக்குவிப்பதற்காக தன் மனைவி உடன் ராஞ்சிக்கு சென்றுள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவானான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டல்கர் தன் மனைவி அஞ்சலி டெண்டுல்கருடன் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சிக்கு சென்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இளைஞர்கள் அறக்கட்டளையுடன் இணைத்து தன் அறக்கட்டளை செயல்பட்டு வருவதாகவும், அதில் உள்ள கால்பந்து வீராங்கனைகளை ஊக்குவிக்க தான் ராஞ்சிக்கு செல்வதாகவும் தெரிவித்தார்.

இதுக்குறித்து பேசிய அவர், ” இளைஞர்கள் அறக்கட்டளையுடன் எண்களின் அறக்கட்டளையும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதில் பல பெண்கள் கால்பந்தாட்டத்தில் ஆர்வமாக உள்ளனர். அவர்களை ஊக்குவிப்பதற்காக நாங்கள் ராஞ்சிக்கு செல்கிறோம்” என்று தெரிவித்தார்.

Tags: sachin tendulkarairportranchiAnjali tendulkarwomen footballers
ShareTweetSendShare
Previous Post

மல்யுத்தம் தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் தோல்வி!

Next Post

தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும்! – அமித்ஷா நம்பிக்கை

Related News

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்!

மத்திய பிரதேசம் : கிணற்றில் விழுந்த புலி பத்திரமாக மீட்பு!

மருத்துவமனையில் இருந்தபடி காணொலி வாயிலாக மக்களிடம் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!

நிறைவான அம்சங்களுடன் கிடைக்கும் OPPO K13 X!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies