துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்! - போலீசாரிடம் புகார்!
Mar 16, 2026, 06:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்! – போலீசாரிடம் புகார்!

Murugesan M by Murugesan M
Apr 23, 2024, 06:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோசடி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

ஈரோட்டை சேர்ந்த யுனிக் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி, பலரிடமும் பல கோடி ரூபாய் மூதலீடு பெற்றது.

ஆனால், 2022 -ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு யாருக்கும் பணம் திருப்பி கொடுக்கவில்லை. புகாரின் பேரில் அதன் நிறுவனர் முத்து செல்வம் கைது செய்யப்பட்டு, பின்னர், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தவர்களிடம், பொருளாதார குற்றப்பிரிவுக்கு சென்று உரிய நிவாரணம் தேடிக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அப்போது மோசடி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கி முனையில் தங்களை மிரட்டுவதாக தெரிவித்தனர்.

Tags: Threatening at gunpoint! - Complain to the police!
ShareTweetSendShare
Previous Post

பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

Next Post

தமிழகத்தில் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies