துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்! - போலீசாரிடம் புகார்!
Sep 15, 2025, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்! – போலீசாரிடம் புகார்!

Web Desk by Web Desk
Apr 23, 2024, 06:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோசடி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

ஈரோட்டை சேர்ந்த யுனிக் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி, பலரிடமும் பல கோடி ரூபாய் மூதலீடு பெற்றது.

ஆனால், 2022 -ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு யாருக்கும் பணம் திருப்பி கொடுக்கவில்லை. புகாரின் பேரில் அதன் நிறுவனர் முத்து செல்வம் கைது செய்யப்பட்டு, பின்னர், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தவர்களிடம், பொருளாதார குற்றப்பிரிவுக்கு சென்று உரிய நிவாரணம் தேடிக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அப்போது மோசடி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கி முனையில் தங்களை மிரட்டுவதாக தெரிவித்தனர்.

Tags: Threatening at gunpoint! - Complain to the police!
ShareTweetSendShare
Previous Post

பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

Next Post

தமிழகத்தில் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்!

Related News

இந்திய வம்சாவளி நபர் தலை துண்டித்து கொலை – விவேக் ராமசாமி கண்டனம்!

வரிவிதிப்பால் போருக்கு தீர்வு காண முடியாது : டிரம்புக்கு சீனா பதில்!

கோவை : தண்டவாளத்தில் பிணமாக கிடந்த ஒன்றரை வயது குழந்தை!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

மாஸ்கோவில் புதிய தேசிய விண்வெளி மையத்தை திறந்து வைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!

திசையன்விளை அருகே நடந்த நாய்களுக்கான ஓட்டப்பந்தயம்!

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள் விரும்பும் இயக்கம் மீது நமைச்சலையும், குமைச்சலையும் கொட்டுவது திமுகவிற்கு புதிதல்ல – விஜய்

நாய் மட்டும் நன்றியுள்ள பிராணி கிடையாது, நாங்களும் தான் – களமிறங்கிய பசுக்கள்!

இளம்பெண் ஒருவர் தனது கால்கள் மூலம் மேஜை  போன்ற டேபிளை சக்கரம் போன்று சுழற்றும் வீடியோ!

ஜெய்ப்பூர் : சுங்கச்சாவடியில் வெடித்த லாரியின் டயர் – அலறியடித்து ஓட்டம் பிடித்த ஊழியர்!

நேபாளம் : வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு!

கொல்கத்தாவில் இன்று ராணுவ தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியதற்கு பெரும் வரவேற்பு – செங்கோட்டையன்

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு வலுக்கும் எதிர்ப்பு – 1,50,000 பேர் பங்கேற்ற பேரணியால் குலுங்கிய லண்டன் மாநகரம்!

உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

லடாக் மாரத்தான் 2025 – ஏராளமானோர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies