வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட விவகாரம்; முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன் ? - தமிழிசை கேள்வி!
Jan 13, 2026, 11:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட விவகாரம்; முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன் ? – தமிழிசை கேள்வி!

Murugesan M by Murugesan M
Apr 24, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இண்டி கூட்டணி மவுனம் காப்பது ஏன் என தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரும், முக்கிய நிர்வாகியுமான தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்கள் குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், இவ்விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இண்டி கூட்டணி மவுனம் காப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்ட விவகாரத்தில் திமுக அரசுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல் வாக்காளர்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Tags: tamilisai
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்வு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies