வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட விவகாரம்; முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன் ? - தமிழிசை கேள்வி!
Sep 6, 2025, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட விவகாரம்; முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன் ? – தமிழிசை கேள்வி!

Web Desk by Web Desk
Apr 24, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இண்டி கூட்டணி மவுனம் காப்பது ஏன் என தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரும், முக்கிய நிர்வாகியுமான தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்கள் குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், இவ்விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இண்டி கூட்டணி மவுனம் காப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்ட விவகாரத்தில் திமுக அரசுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல் வாக்காளர்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Tags: tamilisai
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்வு!

Related News

தாய்லாந்து புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு!

ஜம்மு காஷ்மீர் : அசோக சின்னத்தை உடைத்து அகற்றிய சம்பவத்துக்குக் கடும் கண்டனங்கள் குவிந்துள்ளன!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருவண்ணாமலை கோயில் முழுவதும் குப்பைகள், துர்நாற்றம் வீசி வருவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு!

தேனி : எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் பலி விவகாரம் – மாநகராட்சிக்கு போலீசார் கடிதம்!

திருவண்ணாமலை : பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

பாகிஸ்தானிடம் இருந்து விலகும் சீனா?

இந்தியா மீதான 50% வரி குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் : இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

செங்கோட்டையன் பதவியை பறித்து இபிஎஸ் உத்தரவு!

சென்னை : புரட்சி தமிழகம் கட்சி தலைவர் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல்!

இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு – ஐ.நா அதிர்ச்சி தகவல்!

அமெரிக்கா : குளிர்ந்தாலும் அழகான ஆலங்கட்டி மழை!

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies