மது போதையில் இருந்தவரை கொலை செய்த 3 பேர் கைது!
Jan 14, 2026, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மது போதையில் இருந்தவரை கொலை செய்த 3 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Apr 25, 2024, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி அருகே மதுபோதையில் இருந்த நபரை, தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

பழைய பூரணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் மீது அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மணவெளி பகுதியிலுள்ள மதுபானக் கடையில் மது அருந்திய அலெக்ஸ் போதை தலைக்கு ஏறியதால், அங்கேயே படுத்து உறங்கியுள்ளார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் அவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ரவுடியான வெங்கடேஷையும் அவரது கூட்டாளிகள் மூவரையும் கைது செய்தனர்.

இளையராஜா என்பவரை அலெக்ஸ் கத்தியால் குத்தியது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், காலாபட்டு சிறையில் அடைத்தனர்.

Tags: 3 people arrested for murdering a person who was intoxicated!
ShareTweetSendShare
Previous Post

லாரி மீது கார் மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு!

Next Post

தமன்னாவுக்கு மகாராஷ்டிரா சைபர் செல் சம்மன்!

Related News

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies