தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்
Apr 19, 2026, 04:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Manikandan by Manikandan
Jan 14, 2026, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஐஐடி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டார்.

சென்னை ஐஐடி வளாகத்தில், ஐஐடி மெட்ராஸ், முத்தமிழ் மன்றம் மற்றும் ஊழியர் மன்றம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஐஐடி இயக்குனர் காமகோடி, ஐஐடி மெட்ராஸ் பணியாளர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேட்டி சட்டை அணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, பொய்க்கால் குதிரை ஆட்டம், பம்பை வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐஐடி குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்,அனைவருக்கும் வணக்கம், இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என தமிழில் பேசினார்.

நமது நாட்டில் பல்வேறு தரப்பினர் பொங்கல் பண்டிகையை பல விதமாக கொண்டாடி வருவதாக கூறிய அவர், தாம் இதுவரை பொங்கல் பண்டிகையை கொண்டாடியது கிடையாது என தெரிவித்தார்.

மேலும், தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் தர்மேந்திர பிரதான் கூறினார்.

 

முன்னதாக பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, ஐஐடி வரலாற்றில் மத்திய அமைச்சர் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்பது இதுவே முதல்முறை எனக் கூறினார்.

நமது தேசம் இயற்கை விவசாயத்தின் நிலைத்தன்மைக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், உழவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உலகிற்கே வந்துள்ளதாகவும் காமகோடி கூறினார்.

 

Tags: pongal 2026MinisterDharmendraPradhanIIT MadrasChennaidharmendra pradhan'Pongalo Pongal'.'Namma Ooru Modi Pongal' festival
ShareTweetSendShare
Previous Post

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

Next Post

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

Related News

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

பொன்னேரியில் இண்டி கூட்டணி பிச்சார கூட்டம் – ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போது கலைந்து சென்ற பொதுமக்கள்!

தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த சிறுத்தைகள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

குறிஞ்சிப்பாடி அருகே அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் – இளைஞர்கள் வாக்குவாதம்!

திமுகவுக்கு எதிராக பேச்சு – பிரேமலதா மீது ஸ்டாலின் அதிருப்தி என தகவல்!

மகளிர் இடஒதுக்கீடூ மசோதா விவகாரம் நாடு தழுவிய போராட்டம் நடத்த என்டிஏ திட்டம்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது – இசக்கி சுப்பையா

செங்கோட்டையன் திமுக உளவாளி – இபிஎஸ் குற்றச்சாட்டு!

இன்று கோவை வருகிறார் பிரதமர் மோடி – என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை!

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies