அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு – தர்மேந்திர பிரதான்
நீட் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அடுத்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் நீட் தேர்வை நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது, இது குறித்து டெல்லியில் ...
நீட் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அடுத்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் நீட் தேர்வை நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது, இது குறித்து டெல்லியில் ...
சர்ச்சைக்குரிய பாடத்திட்டத்தை திரும்பப்பெற 2 நாட்களுக்கு முன்னரே NCERTக்கு உத்தரவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். NCERT-யின் 8ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீதித்துறையை பற்றி சர்ச்சைக்குரிய ...
தமிழ் மொழியானது தகவல் தொடர்பும், கலாச்சார வலிமையும் கொண்ட செழுமையான மொழி என, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். துக்ளக் நாளிதழின் 56ஆவது ஆண்டு நிறைவு ...
சென்னை ஐஐடி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டார். சென்னை ஐஐடி வளாகத்தில், ஐஐடி ...
மீண்டும் மீண்டும் ஒரே பொய்யைக் கூறி தமிழக மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...
காசி தமிழ் சங்கமம் இம்முறை அகஸ்திய முனிவரின் தத்துவங்களைத் தாங்கி அமையவுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதப் பிரதமர் மோடி அவர்களால் கடந்த ...
காசி தமிழ் சங்கமத்தின் 3-வது கட்டப் பதிவிற்கான இணையதளத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ...
ஆன்லைன் வாயிலாக நீட் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ...
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், அமித் ...
இராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு வரமாட்டோம் என்று சொல்பவர்களை ஹனுமன் அழைத்து வருவார் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் ...
தெற்கு உலக நாடுகளின் குரல் 2 வது உச்சிமாநாட்டின் கல்வி அமைச்சர்களின் அமர்வுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலகத் ...
அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்து கோவிலுக்கு சென்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்கு செங்கல் வைத்து பூஜை செய்தார். பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு இணங்க ...
10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு இருமுறை பொதுத்தேர்வு எழுத தேவையில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு ...
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவின் கல்விச் சூழலுக்கு உலகளவிலான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார். இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு, ...
சனாதன தர்மத்துக்கு எதிராக திமுக எம்பி ஆ.ராசாவின் கருத்து, இந்தியா கூட்டணியின் இந்துமத வெறுப்பை பிரதிபலிப்பதாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். சனாதன தர்மத்தை அழிப்பேன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies