சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்துக் கொண்டு காரில் புறப்பட்ட ...
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்துக் கொண்டு காரில் புறப்பட்ட ...
பேட்மின்டன் விளையாட்டை மேம்படுத்த சென்னையில் தனி அகடாமி அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ...
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை ...
சென்னை கே.கே.நகரில் பட்டா கத்தியுடன் காரில் சுற்றிய ரவுடியை பிடிக்க சென்றபோது காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது ...
தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்றும், திமுக கூட்டணியில் இருந்து விசிக போட்டியிட்டதால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை எனவும் அக்கட்சியின் தலைவர் திருமாளவன் தெரிவித்துள்ளார். ...
மக்கள் தங்கள் பிரச்னைகளை தன்னிடம் தெரிவித்தால், தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என ஆளுநர் அர்லேக்கர் உறுதியளித்துள்ளார். சென்னை கிண்டி ...
சென்னையில் நடிகர் ரவி மோகன் இல்லத்தில் வைர நகை, பணம் திருட்டு வழக்கில் அவரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் ...
தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக தலைவரும், முதலமைச்சருமான ...
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக காலமான நிலையில், அவரது உடலுக்கு நாளை அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர், ...
நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது என்றும், நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் அனைத்தும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ...
மின்சாரத்துறையில் தேர்வான பணியாளர்ளுக்கு நியமன ஆணை வழங்கும் விழாவில், நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று முதலமைச்சர் விஜய் ஆணையை வழங்கினார். சென்னை கலைவாணர் ...
சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் ‘நாரதர் விருது’ வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் விஷ்வ சம்வாத் கேந்திரா தமிழ்நாடு ...
சென்னை அகில இந்திய வானொலியின் முன்னாள் மூத்த அதிகாரி ஸ்ரீதர் இணைந்து எழுதிய நூலை மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டார். சென்னை அகில இந்திய வானொலி வளாகத்தில், ...
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து சென்னையில் தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை, குற்றங்கள் மற்றும் ...
அதிமுக,அமமுக உள்ளிட்ட மாற்று கட்சியிலிருந்து விலகி ஏராளமானோர் தவெகவில் இணைந்தனர். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ...
சட்டமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவை சேர்ந்த முன்னாள் ...
சென்னையில், ஆறு மாதம் சம்பளம் தரவில்லை எனக்கூறி சரவணபவன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடபழனி முருகன் கோயில் முன்பு கையில் தங்களது சம்பள ரசீதுகளை ஏந்தியபடி, சரவணபவன் ...
சென்னை ராமாபுரத்தில் மின்வெட்டால் அவதிக்குள்ளான மக்கள் சாலையில் திரண்டு தவெக அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ராமாபுரத்தில் உள்ள ஆண்டாள் நகர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக மின்வெட்டு ...
சட்டமன்றத்தில் உரை நிகழ்த்துவதற்காக ஆளுநர் அர்லேகரை சந்தித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி ...
நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து சுரப்பான், கரப்பான் என வருவதாகவும், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ...
சென்னை துறைமுகத்தில் ரசாயன வாயு கசிந்து, தலைமை செயலகத்தில் காற்று மாசடைந்தது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை துறைமுகம், சென்னை ஆட்சியர் விளக்கமளிக்க தென்மண்டல பசுமைத் ...
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி தெரிவித்தார். சென்னை கிண்டியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் கலந்தாய்வு ...
சென்னை புளியந்தோப்பு அரசு பள்ளி திறப்பு விழாவில், மேயர் பிரியா மற்றும் தவெக எம்எல்ஏ பல்லவி இடையே பனிப்போர் வெடித்துள்ளது. திரு.வி.க. நகர் தொகுதியில் உள்ள புளியந்தோப்பில் ...
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக பொறுப்பேற்ற மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies