Chennai - Tamil Janam TV

Tag: Chennai

தமிழ்நாட்டில் இருப்பது பெருமையாக உள்ளது – ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

தமிழ்நாட்டில் இருப்பதும், தமிழக மக்களை பார்ப்பதும் பெருமையாக உள்ளதாக, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்தார். தமிழ்நாடு புதிய ஆளுநராக பொறுப்பேற்ற ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை ...

பல்லாவரம் அருகே அரங்கேறிய இரட்டை கொலை வழக்கு – முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்!

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தீபக் நீதிமன்றத்தில் சரணடைந்தார் முடிச்சூரில் யார் கெத்து என்ற போட்டி காரணமாக ஏற்பட்ட ...

சென்னையில் நடைபெற்ற நோவா உலக சாதனை நிகழ்ச்சி – தொட்டிலில் தொங்கியபடி யோகாசனம் செய்த மாணவர்கள்!

சென்னை பல்லாவரம் அருகே மாணவர்கள் தொட்டிலில் தொங்கியபடி 150க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்து சாதனை படைத்தனர். சென்னை பல்லாவரம் அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் யோகா பள்ளியில் ...

சென்னை திரிசூலம் இரட்டை கொலை வழக்கு – 8 பேர் கைது!

சென்னை திரிசூலம் பகுதியில் சிறுவன் உள்ளிட்ட இருவர் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர், பல்லாவரம் அருகே முடிச்சூரை ...

நமது வழிபாட்டு முறைக்குள் அரசு வரக்கூடாது – அண்ணாமலை

நமது வழிபாட்டு முறைக்குள் அரசு வரக்கூடாது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு மாம்பலத்தில் காமாட்சி மண்டலி டிரஸ்ட் நடத்தும் 108 ...

சென்னையில் இரட்டை கொலை – போலீஸ் விசாரணை!

சென்னை பல்லாவரம் அருகே சிறுவன் உட்பட இரண்டு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் அருகே முடிச்சூரை சேர்ந்த ஆறுமுகம் என்ற இளைஞர் ...

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!

மேற்குவங்க ஆளுராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ...

சென்னை அருகே காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு!

சென்னை அருகே காணாமல்போன சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் புல்லு தாஸ் - ரிங்கு தேவி தம்பதி சென்னை பல்லாவரத்தை ...

தேர்தல் பார்வையாளர்களுடன் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆலோசனை!

சென்னையில் 4 மாநில தேர்தல் பார்வையாளர்களுடன் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள ...

பட்டாடையில் விஜய், த்ரிஷா – சென்னை திருமண விழாவுக்கு ஒன்றாக வந்து வாழ்த்து!

சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில், விஜய்யும் நடிகை த்ரிஷாவும் ஒன்றாக கலந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை திருவான்மியூரில் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண ...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவியேற்கிறார்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 55 வது புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா பணி ஓய்வு ...

துபாயிலிருந்து பத்திரமாக தாயகம் திரும்பிய இந்தியர்கள் – கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்கள்!

துபாயில் கடந்த 4 நாட்களாக சிக்கித்தவித்த 300-க்கும் மேற்பட்ட இந்தியப் பயணிகளுடன், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தடைந்தது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் ...

மாசி மக தீர்த்தவாரி – மெரினா கடற்கரையில் குவிந்த பக்தர்கள்!

மாசி மகத்தையொட்டி மெரினா கடற்கரையில் நடந்த  தீர்த்தவாரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசி மாதப் பிறப்பு, மாசி மக நட்சத்திரம் மற்றும் மாசி மாத ...

பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் ஸ்டாலின் வராதது ஏன்? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமென கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழுத்தம் கொடுப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பிரதமர் மோடியை ...

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

தமிழகம், புதுச்சேரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். மதுரையில் என்டிஏ கூட்டணி மாநாடு இன்று நடைபெற ...

அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

சென்னை அம்பத்தூரில், இரவில் அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகையை மர்ம நபர்கள் பெயர்த்து தள்ளிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அம்பத்தூர் பட்டறைவாக்கம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ...

காவலருக்கும் திமுக நிர்வாகிக்கும் இடையே கைகலப்பு – ராயப்பேட்டையில் பரபரப்பு!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பணியில் இருந்த காவலருக்கு திமுக நிர்வாகி மிரட்டல் விடுத்ததோடு, அவரை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராயப்பேட்டை பகுதியில் ...

நகர் மன்றக் கூட்டத்திற்கு எரியாத மின்விளக்குகளுடன் வந்த உறுப்பினர்!

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் நடைபெற்ற நகர மன்றக் கூட்டத்திற்கு, உறுப்பினர் ஒருவர் எரியாத மின்விளக்குகளுடன் வருகை தந்தார். பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர மன்ற கூட்டம் ...

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து கூற விரும்பவில்லை – அண்ணாமலை

விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பதில் சொல்ல தயாராக இருப்பதாகவும், ஆனால், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து கூற விரும்பவில்லை எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் ...

இரு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார் பிரதமர் – நாளை புதுச்சேரி மற்றும் மதுரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்!

இரண்டு நாள் பயணமாக இன்று இரவு தமிழகம் வரும் பிரதமர் மோடி, நாளை பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், திருப்பரங்குன்றம் கோயிலிலும் தரிசனம் செய்ய உள்ளார். குஜராத் ...

குன்றத்தூர் முருகன் கோயில் தேரோட்ட விழா – பக்தர்கள் பக்தி முழக்கம்!

மாசிமக விழாவை ஒட்டி, சென்னை குன்றத்தூர் முருகன் கோயிலில், தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற குன்றத்தூர் முருகன் கோயிலில், கடந்த வாரம் மாசிமக ...

சிறப்பு இரயில்கள், விரைவு இரயில் சேவையாக மாற்றம் – பிரதமர் மோடி, அஸ்வினி வைஷ்ணவுக்கு எல்.முருகன் நன்றி!

கொல்கத்தாவின் ஷாலிமார்-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், ஹைதராபாத்தின் கச்சிகுடா-தூத்துக்குடி, ஹைதராபாத்-கன்னியாகுமரி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி போன்ற இரயில் நிலையங்கள் இடையே இயங்கி வந்த சிறப்பு இரயில்கள், விரைவு இரயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது ...

2 சொகுசு கார்களில் 300 கிலோ குட்கா கடத்தல் – இருவர் கைது!

சென்னை அம்பத்தூர் அருகே ஆந்திராவில் இருந்து 2 கார்களில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து அம்பத்தூர் பகுதிக்கு இரண்டு ...

திருநீர்மலை ஏரியை சீரமைப்பதில் புதிய சர்ச்சை…தூர்வாரும் பணியில் முறைகேடா? -கேள்வி எழுப்பும் மக்கள்

சென்னை அருகே திருநீர்மலை பெரிய ஏரியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளின் போது, தூர்வார்தல் என்ற பெயரில் அதிகளவு மணல் அகற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கிவைத்த ...

Page 2 of 46 1 2 3 46