முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக ஆணை – நீதிமன்றம் உத்தரவு!
சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, மார்ச் 24 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ...
சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, மார்ச் 24 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ...
சென்னையில், சட்டவிரோதமாக முடிமாற்று சிகிச்சை வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரது ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையில் சட்டவிரோதமாக முடி ...
சென்னையில், தொழிலதிபரின் மனைவியிடம் நட்பாக பழகி நகை மற்றும் பணத்தை மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் ஒருவர் ...
திமுகவை போல் வாக்குறுதி அளித்துவிட்டு மக்களை ஏமாற்றும் கட்சி அதிமுக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் ஜெயலலிதாவின் 78ஆவது பிறந்தநாள் விழா ...
சென்னையில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையுடன் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு தஞ்சை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குழந்தைகள் சிறப்பு சேவைகள் ...
தனிச் சின்னத்தில் தான் போட்டி என்பதில் மதிமுக உறுதியாக இருக்கும் நிலையில், மாநிலங்களவை சீட் குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக மதிமுக அவைத் தலைவர் அர்ஜூனராஜ் தெரிவித்துள்ளார். சென்னை ...
தொகுதி பங்கீடு குறித்து சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன், காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலா் கே.சி.வேணுகோபால் ஆலோசனை நடத்தினார். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற முழக்கத்தை ...
சென்னை வியாசர்பாடியில் இளம்பெண் ஒருவருக்கு பார்சலில் மனித எலும்புக்கூடு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி ராஜாஜி தெருவை சேர்ந்த ஸ்ருதி, சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் டூல்ஸ் ...
சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் 840 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் தங்களையும் சேர்க்க கோரி ஊராட்சி செயலாளர்கள் ...
சென்னை தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்தில் உள்ள அஞ்சுகம் பூங்கா அண்மையில் சீரமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் தற்போதைய நிலை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகராட்சியின் ...
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் திமுக அரசின் ஊழல் சாம்ராஜ்யம் உடைந்து நொறுங்கும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகராட்சி நிர்வாகத்துறை ...
சென்னை ஆவடியில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் ...
சென்னையில் அரசின் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி அமைச்சர்கள் முன்னிலையில், மாநிலக் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்த நாளை முன்னிட்டு, ...
16 நாட்களாக நடைபெற்று வந்த அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ...
போலி தடையில்லா சான்று வழங்கி சென்னையில் 72 பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட்டது தொடர்பான மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் பங்க் ...
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை கைவிடவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு ...
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி, மாநகர பேருந்திலேயே அடைத்து வைக்கப்பட்டு, இரவு முழுவதும் அலைக்கழிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ஆயிரத்து ...
திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து ராகுல் காந்தியே இறுதி முடிவு எடுப்பார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார், சென்னை முகப்பேரில் செய்தியாளர்களிடம் பேசிய ...
நகைப் பிரியர்களை ஒவ்வொரு நாளும் கலக்கத்திலேயே வைத்திருக்கும் தங்கம் விலை, கடந்த இரண்டு நாட்களில் ஆயிரத்து 920 ரூபாய் சரிந்து சற்று ஆறுதலளித்துள்ளது. அதன்படி, கடந்த சனிக்கிழமை ...
சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே, 16வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாடியை ...
பாரதம் உலகின் குருவாக உருவெடுப்பதை நாம் பார்க்க இருப்பதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென் பாரதத் தலைவர் வன்னியராஜன் தெரிவித்துள்ளார். சம்ஸ்கார்பாரதி அமைப்பின் சார்பில் சென்னை அம்பத்தூரில் சிவராத்திரி ...
சென்னை மதுரவாயலில் கூடைப்பந்து வீரர் ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிவிலிங் செய்து சாதனை படைத்துள்ளார். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் அஸ்வின் குமார் என்ற ...
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அரசு தேர்வுகளில் 40 சதவீத இடஒதுக்கீடு, தாமதமின்றி பணி நியமனம் உள்ளிட்ட 9 அம்ச ...
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். காதலர் தினத்தை பல்வேறு தரப்பினரும் கொண்டாடிய நிலையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies