சென்னை வரும் பிரதமர் மோடி – ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு!
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையை முன்னிட்டு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில், சென்னைக்கு வரவுள்ளார். ...
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையை முன்னிட்டு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில், சென்னைக்கு வரவுள்ளார். ...
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 203 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ...
சென்னை அயனாவரத்தில் ஆதவ் அர்ஜூனா பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்திற்குள் மதுபாட்டில் வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்... சென்னை வில்லிவாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் ...
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, 4ஆம் தேதி மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ...
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபுவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ...
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டமன்ற ...
பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமகவின் உட்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு ...
சென்னை திருமங்கலம் அருகே பல ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த உறவினரான திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேற்கு திருமங்கலத்தை ...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மே 12ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சென்னை ...
படம் எடுப்பதற்காக தயாரிப்பாளரிடம் பெற்ற பணத்தை வட்டியுடன் திருப்பி வழங்க இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு சிம்புவை வைத்து ...
சென்னையில் நடைபெற்ற பண்ணிசை பெருவிழா நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்றனர். தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் நோக்கில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் விஜில் என்ற அமைப்பு ...
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த கட்டம் குறித்து ஆலோசித்து முடிவு ...
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், சென்னையில் நாளை மதியம் NDA கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
இந்தியாவில் கடன் பெறுவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை எம்ஜிஆர் நகரில் என்டிஏ கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ...
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...
சென்னை வியாசர்பாடி பிவி காலனியைச் சேர்ந்த ரவுடி கணேசன் மீது கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்தாண்டு ...
சென்னை புரசைவாக்கம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், பிறந்த சில நிமிடங்களே ஆன ஆண் குழந்தை பலத்த தீக்காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ...
சென்னையில் இருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக பயணம் மேற்கொண்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள காஸ்மோபாலிடன் கிளப்பில் இருந்து ...
தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து சுமார் ஆயிரம் பேர் அதிமுகவில் இணைந்தனர். சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ...
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க அழைத்துச் சென்று பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். கொளத்தூரை சேர்ந்த காஞ்சனா ...
சென்னையில் ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகர் ...
சென்னையை அடுத்த ஆவடியில் தனியார் கல்லூரியில், சுயம்பு திரைப்படத்தின் ப்ரோமோ வெளியிடப்பட்டது. தெலுங்கு திரைப்படமான சுயம்பு படத்தில் நடிகர் நிகில் சித்தார்த்தா நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக ...
தமிழ்நாட்டில் இருப்பதும், தமிழக மக்களை பார்ப்பதும் பெருமையாக உள்ளதாக, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்தார். தமிழ்நாடு புதிய ஆளுநராக பொறுப்பேற்ற ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை ...
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தீபக் நீதிமன்றத்தில் சரணடைந்தார் முடிச்சூரில் யார் கெத்து என்ற போட்டி காரணமாக ஏற்பட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies