தமிழ்நாட்டில் இருப்பது பெருமையாக உள்ளது - ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
Apr 22, 2026, 07:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டில் இருப்பது பெருமையாக உள்ளது – ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 13, 2026, 07:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் இருப்பதும், தமிழக மக்களை பார்ப்பதும் பெருமையாக உள்ளதாக, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்தார்.

தமிழ்நாடு புதிய ஆளுநராக பொறுப்பேற்ற ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு பாரம்பரியமிக்க மாநிலம் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் தான் இருப்பதும், தமிழக மக்களை பார்ப்பதும் பெருமையாக உள்ளதாக குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் நமது கலாசாரமும், பாரம்பரியமும் ஆழமாக வேரூன்றி உள்ளதோடு, பாதுகாக்கப்பட்டும் வருவதாகவும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தெய்வங்கள் எப்போதும் துணைநிற்கும் என்றும் ஆளுநர் கூறினார்.

Tags: Governor Rajendra Vishwanath ArlekarChennaitamilnadu governormylaporeKapaleeshwarar Temple
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவம் – அதிமுக போராட்டம் அறிவிப்பு!

Next Post

பாமகவின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை – சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

Related News

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

சட்டமன்ற தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியல் – நாதக வேட்பாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதி!

இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

என்டிஏ 110, திமுக கூட்டணி 90 – தமிழ் ஜனம் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கும் திமுக – அன்புமணி விமர்சனம்!

சால்வை அணிவிக்க சென்ற மனோ தங்கராஜ் – நோ சொன்ன ராகுல் காந்தி!

சட்டமன்ற தேர்தலில் தோல்வி என உளவுத்துறை தகவல் – தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் திமுகவினர்!

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு புது கோஷம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies