மகாத்மா காந்தி 78 -வது நினைவு தினம் – தமிழக ஆளுநர் மரியாதை!
மகாத்மா காந்தியின் 78 -வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருஉருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். ...
மகாத்மா காந்தியின் 78 -வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருஉருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். ...
2026-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகியின் இல்லத்திருமண நிகழ்வில் பங்கேற்ற பின் ...
சென்னை ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தை முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் அறுவடை செய்த அரிசியை ...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெறும் ...
திராவிட மாடல் அரசு குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ...
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு மேற்கொண்டார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் ...
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபாநாயகர் அப்பாவு ...
அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத இட ஒதுக்கீட்டால் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரும், ஆதி திராவிடர் சமூகத்தினரும் பாதிக்கப்படுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ...
தமிழகத்தில் உள்ள 19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழா முதல்முறையாக குறித்த காலத்திற்குள் நடத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ...
பண்டித ஜவஹர்லால் நேருவுக்காக சர்தார் வல்லபாய் படேல் பிரதமர் பதவியை தியாகம் செய்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். படேல் பிறந்த நாளையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக 45-வது பட்டமளிப்பு விழாபில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் 45வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழத்தில் உள்ள விவேகானந்தர் ...
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருது பாண்டியர்களின் உயிர்த்தியாக தினத்தையொட்டி அவர்களின் திருவுறுவ படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக ...
திமுக அயலக அணியினர் தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சி ...
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமூக நீதியை பற்றி பேச அருகதை கிடையாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ...
சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை திசை திருப்பவே ஆளுநர் விவகாரத்தை திமுக-வினர் கையில் எடுத்திருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ...
மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...
தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது என தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேச்சேரியில் நெசவாளர்களுக்கு ...
திருப்பூர் குமரன் தியாகங்களை எண்ணி போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி திருப்பூர் ...
தமிழகத்தில் சமூகநீதி குறித்த பேசப்படுகிறது, ஆனால் நடைமுறையில் இல்லை என- ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 156 வது பிறந்தநாளையொட்டி கிண்டி காந்தி மண்டபத்தில் ...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக் கொண்டார். மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசு தலைவர் ...
பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. தரம் உயர்த்தப்பட வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தி உள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற உயர்கல்வி சிறப்பு குறித்த செவ்வரங்க நிகழ்ச்சியில் ...
PM SHRI திட்டத்தை தமிழக அரசு முதலில் ஏற்றுக்கொண்டு தற்போது மறுப்பதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆசிரியர் ...
ஹெராயின்,கொகைன் போன்ற போதைப்பொருட்களின் புழக்கம் தமிழகத்தில் அதிகளவில் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் ...
4 புதிய மாநகராட்சி விரிவாக்கம் உள்பட சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies