துணைவேந்தர்கள் மாநாடு - ஆளுநர் மாளிகை விளக்கம்!
Jun 22, 2026, 11:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 23, 2025, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே அதிகாரப்போட்டி போல துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதாக சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி மிகவும் தவாறானவை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் உயர்கல்வி நிறுவன தலைவர்களின் மாநாடுகள் ஆண்டு தோறும் தமிழக ஆளுநரால் கவனமாக திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்படுகிறது எனவும் மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று மாணவர்களின் வளர்ச்சி குறித்து ஆலோசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டிற்கான முன் ஏற்பாடுகள் ஜனவரி மாதம் முதலே தொடங்கி அதற்கான கட்டமைப்புகள் தொடர்பாக நிபுணர்களுடன் சந்திப்பு நடத்தப்படும் எனவும் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது

அந்த அறிக்கையில் நல்ல நோக்கத்துடன் நடத்தப்படும் கல்விப் பயிற்சியை சில ஊடகங்கள் அரசியல் திருப்பமாக மாற்றுகிறது எனவும் சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பு ஒன்றோடு இணைத்து ஆளுநர் மாளிகைக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவுவது போல சில ஊடகங்கள் காட்ட நினைப்பது தவறானது மற்றும் அவதூறான செயல் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது

Tags: Tamil NaduRAJ BHAVANtamilnadu governorVice-Chancellors' conferencehigher education institution
ShareTweetSendShare
Previous Post

விரைவில் வெளியாகும் ‘e விட்டாரா’ கார்!

Next Post

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்திய நீதிபதி!

Related News

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies