Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்குவதை ...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் – பொதுமக்கள் புகார்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகத்தால் தொழில் நிறுவனங்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் ...

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

 தமிழக சரித்திரத்தில் 73 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியதில்லை என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான ...

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

நீட் நுழைவுத் தேர்வின் முடிவில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூன் 21ம் தேதி நடத்தப்பட்ட நிலையில் ...

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில், நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் Proxy அரசை நடத்தும் ரீல்ஸ் கட்சியை மக்கள் நம்பமாட்டார்கள் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் கடுமையாக ...

நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

நெல் மற்றும் கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தியுள்ள முதலமைச்சர் விஜய், இதுவரை இல்லாத அளவிற்கு உயர்த்தியிருப்பது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என பெருமிதம் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் 110 ...

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே, அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். தொகுதி மறுவரையறை ...

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் அதன் உபரிநீர்தான் தமிழகத்திற்கு வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர்,  மேகதாது அணை தொடர்பான திருத்தத்தை ஏற்கமாட்டோம் ...

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் உருக்கமாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பான ...

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் – தமிழ்நாட்டிற்கு விருது!

உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 16-வது இந்திய ...

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

காவிரி, மேகதாது பிரச்னையில் ஒத்துழைக்கக் கோரி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக பாஜக மாநில தலைவர் ...

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் கட்டுப்பாட்டு குழு, தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க ...

மகளிர் TNPL தொடர் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு –  சீனிவாசராஜ்

தமிழ்நாட்டில் 2-வது சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் ...

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த ஒரு வாரத்தில் 282 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் ...

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களில் தேசிய தரவரிசையில், முதல் 100 இடங்களில், தமிழகத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்களும் இடம் பிடித்துள்ளனர். அதன்படி, 2017ஆம் ஆண்டு 83 ...

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வருவதை மாநில அரசு தடுக்கக்கூடாது – உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பது தொடர்பான வழக்கில்,  பள்ளிகள் வருவதைத் தடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை நிறுவுவது தொடர்பான வழக்கை ...

5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் திருச்சி கிழக்கு உட்பட 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் ...

தமிழகத்தில் 60 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை – மத்திய கல்வித்துறையின் ‘யூடிஸ் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் மொத்தம் 60 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் மத்திய கல்வித்துறையின் ‘யூடிஸ்’ (UDISE) அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய ...

பள்ளி கல்வி ‘செயல்திறன் தரவரிசை குறியீடு : சண்டிகர் முதலிடம்!

பள்ளி கல்வியில் சிறந்து விளக்கும் மாநிலங்களில், யூனியன் பிரதேசமான சண்டிகர் நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளதாகவும், செயல்திறன் தரவரிசை குறியீடு பட்டியலில் தமிழகம் இடம் பெறவில்லை எனவும் மத்திய ...

மக்கள் பிரச்னைகளை தெரிவித்தால் அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் – ஆளுநர் அர்லேகர்

மக்கள் தங்கள் பிரச்னைகளை தன்னிடம் தெரிவித்தால், தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என ஆளுநர் அர்லேக்கர் உறுதியளித்துள்ளார். சென்னை கிண்டி ...

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 62% இடங்கள் நிரம்பியுள்ளது – கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுவரை 62 சதவீதம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள ...

ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் இயங்கி வரும் டாஸ்மாக் பார்கள்!

தமிழகத்தில் ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த பார்கள் தொடர்ந்து இயங்கி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 4,765 டாஸ்மாக் கடைகள் இருந்தாலும், ...

தமிழகத்தில் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

தமிழகத்தில் 40 RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 37 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது. கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய ...

தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.14,000 கோடி அளித்துள்ளது – ரவிசங்கர் பிரசாத்

தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு 14 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ...

Page 1 of 26 1 2 26