Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழி நடத்தப்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இதுகுறித்து பேசியுள்ள அவர், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் அரசியல் செய்கிறார் ...

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு – நிதின் நபின்

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு  செய்வதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கடுமையாக விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை பாஜக வேட்பாளர் ...

விரைவில் தேர்தல் களத்தில் சந்திப்போம் – வானதி சீனிவாசன்

தமிழகத்தில் என்டிஏ  கூட்டணியின் வெற்றியின் மூலமாக நமது அன்பை காட்ட வேண்டும் என கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை தனியார் மருத்துவமனையில் ...

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து தரப்பு மக்களும் ஆட்சி மாற்றத்தை ...

விவசாய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை – அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்!

அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: தமிழ்நாட்டில் மீண்டும் சட்ட மேலவையை உருவாக்க நடவடிக்கை கச்சத்தீவை மீட்க ...

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது – ஜோதிமணி எம்.பி வேதனை!

காங்கிரஸ் கட்சியின் நலன் முழுவதும் சமரசம் செய்யப்பட்டுவிட்டதாக அக்கட்சியின் எம்.பி ஜோதிமணி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,  காங்கிரஸ் கட்சியின் ...

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு – அட்டவனை வெளியீடு!

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுக்கான கால ...

என்டிஏ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தேசிய ஜனநாயக கூட்டணி இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ...

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

தமிழகத்தில் கட்டப்பட்ட பாலங்கள் மீது சாலை அமைக்காமல், 600 கோடி ரூபாய் அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் கட்டப்பட்ட பாலங்களில், பெரும்பாலானவற்றில் ...

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பெண்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசு உருவாக்கிய நிர்பயா நிதி தமிழ்நாட்டில் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற ...

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பாக கருதப்படும் ஜவுளித்துறை, கடந்த சில ஆண்டுகளில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது ...

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் முன்னேற்றம் ஏற்படாததற்கு, மாநில அரசின் ஒத்துழைப்பு இன்மையே காரணம் என, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் ...

கடன் பெறுவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவில் கடன் பெறுவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை எம்ஜிஆர் நகரில் என்டிஏ கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ...

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி – கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வெளியேறியதாக தகவல்!

தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, தமிழகத்தில் இண்டி கூட்டணியிலிருந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி ...

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

தமிழக - கர்நாடக எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை ...

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர், வேலைவாய்ப்பு ...

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வுகள் காணப்பட்டன. நாடு முழுவதும் நிலுவையில உள்ள வழக்குகளை விரைந்து ...

சென்னை ஐஐடியில் உருவாகும் கண்டுபிடிப்புகள் உலகளவில் பாராட்டப்படும் – பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு!

சென்னை ஐஐடி உலகம் முழுவதும் அறியப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக விளங்குகிறது என்றும், இங்கிருந்து உருவாகும் கண்டுபிடிப்புகள் உலகளவில் பாராட்டப்படும் என்றும் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் ...

திமுக சார்பில் வீடு வீடாக ‘அண்டா’ விநியோகம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், முதலமைச்சரின் பிறந்த நாளையொட்டி கோவையில் வீடு வீடாக அண்டா விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ...

2026 சட்டமன்ற தேர்தல் தான் திமுகவின் கடைசி தேர்தல் – இபிஎஸ் உறுதி!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான், திமுகவின் கடைசி தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி என்டிஏ பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ...

மின்சாரத்தை பயன்படுத்தி சமையல் செய்ய peak hour காலகட்டத்தில் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் – ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை!

வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மின்சாரத்தை பயன்படுத்தி சமையல் செய்ய, peak hour காலகட்டத்தில் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி ...

போலி காப்பீட்டு நிறுவனங்கள் பெயரில் லட்சக்கணக்கில் மோசடி – 5 பேர் கும்பல் கைது!

தமிழகம் முழுவதும் போலி காப்பீட்டு நிறுவனங்கள் பெயரில் ஆயிரக்கணக்கானோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 5 பேர் கொண்ட கும்பலை தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீசார் கைது ...

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – ரூ.5, 650 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, 5 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி ...

Page 1 of 23 1 2 23