ஹெச்.ராஜவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அண்ணாமலை!
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை, கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ...
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை, கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ...
அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் திருக்குறளை பிழையாக கூறியது வைரலாகி வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 46-ஆவது பட்டமளிப்பு ...
சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் வி.கே.சசிகலா, தனியாக புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து ...
கள் இறக்குமதிக்கு தடை விதித்த தமிழக அரசு, மதுபானம் மட்டும் விற்பனை செய்வது ஏன் என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஏ.கே. ...
செஷல்ஸ் நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்தும் பணிகளை சென்னை சிம்ஸ் மருத்துவக்குழு மேற்கொள்ளவுள்ளது. செஷல்ஸ் நாட்டின் அதிபராக கடந்தாண்டு பதவியேற்ற பேட்ரிக் ஹொ்மினி, முதல் முறையாக இந்தியாவுக்கு பயணம் ...
சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி அருகே பார்வை மாற்றுத்திறன் ...
பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த ஜனவரி மாதம் ...
சென்னை நொளம்பூரில் பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆக்ஸலியா என்பவர் ...
சென்னையில் அண்மையில் உயிரிழந்த காகங்களின் மாதிரியில் H5N1 என்ற பறவை காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு மத்திய மீன்வளம், ...
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற தேசிய மாணவர் படை குழுவினருக்கு, சென்னை கலைவாணர் அரங்கில், தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில் பாராட்டு விழா ...
சென்னை மதுரவாயலில் தவெக நிர்வாகியின் கணவர், இளைஞரை கத்தியால் குத்திய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் எம்.எம்.டி.ஏ.காலனி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். ...
ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில், பார்வையற்ற கல்லூரி ...
உலக புற்றுநோய் தினத்தை ஒட்டி சென்னை அடையாறில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி நடைபெற்றது. அடையார் புற்றுநோய் இன்ஸ்டிடியூட் இயக்குனர் கல்பனா பாலகிருஷ்ணன், கொடி அசைத்து வைத்த இந்த ...
சென்னைக்கான பாதுகாப்பு எல்லையாக இருந்த 9.69 ஏக்கர் நிலத்தை திமுக பிராந்திய அரசு எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசவிரோதிகள் கடல் மார்க்கமாக நாட்டிற்குள் நுழைவதை தடுக்க கடற்படையினர் ...
சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது ...
தமிழ்நாட்டின் நாய் இனங்களான சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோப்பை, கன்னி ஆகியவற்றோடு வெளிநாட்டு நாய் இனங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி ...
தைப்பூச விழாவை ஒட்டி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பத் திருவிழா தொடங்கியது. அதன்படி தெப்பத் திருவிழாவின் முதல் நாளான நேற்று, சுவாமி கபாலீஸ்வரர் ...
சென்னை பட்டினப்பாக்கத்தில் திருட்டு வழக்கில் போலீசார் துன்புறுத்தியதாக கூறி, பெண் கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பட்டினப்பாக்கத்தை சேர்ந்த ஹசினா என்பவர், ...
காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டை நோக்கி பேரணி நடத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு சத்துணவு ...
பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஹெச்.ராஜா, ...
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தேசியத் தலைவர்கள் தமிழகம் வருவார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ...
சென்னையில் தமிழக பாஜக தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் கருத்துக்களை பெறுவதற்கான வாகனங்களின் பயணத்தை பாஜக நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். சென்னை அமைந்தகரையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு ...
சென்னைக்கு வேலை தேடி வந்த வடமாநிலத் தொழிலாளி குடும்பத்துடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைநகரில் அரங்கேறியிருக்கும் இத்தகைய கொடூரச் ...
சென்னை அசோக்நகரில் இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக தகவல் அனுப்பிய உணவக ஊழியரை, சீரியல் நடிகை அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்தார். தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் இந்தியன் இரண்டாம் பாகம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies