மக்கள் மாளிகையில் கம்பர் சிலை – ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்!
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கம்பரின் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கடந்த 2022ஆம் பாரதியாரின் சிலையை ...
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கம்பரின் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கடந்த 2022ஆம் பாரதியாரின் சிலையை ...
ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவின் தொழில் வளர்ச்சி பன்மடங்கு உயரப்போகிறது என கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ரபிக் அகமது தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பக்கத்தில் ...
சென்னை அடையாறில் வடமாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அடையாறில் பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் என்ற இளைஞர் ...
NDA-வின் அடுத்த கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை மீண்டும் சென்னை வருகிறார். நாளை சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ...
குடியரசு தினத்தில் பதக்கங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பதக்கங்களை இரவல் பெற்று விழா நடத்திய அவலம் போலீசாருக்கு வழங்க வேண்டிய முதலமைச்சரின் பதக்கங்கள் தயாராகி வராததால் பல மாவட்டங்களில் ...
சென்னை தியாகராய நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் பகவத் கீதையை மையமாக கொண்டு குழந்தைகள் அரங்கேற்றிய நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்து கைத்தட்டல்களை ...
குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். நாட்டின் 77வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மெரினா ...
குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை தேசிய கொடி ஏற்றுகிறார். நாடு முழுவதும் 77வது குடியரசு நாள் விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ...
சிஏ படிப்பு கடினமான நடைமுறைகளைக் கொண்டது என்பது தவறான கருத்து என இந்தியக் கணக்கு பட்டையாளர்கள் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த ...
திருப்பரங்குன்றத்தில் இருப்பது சர்வே தூண் இல்லையே என நகைச்சுவையாக பேசிய உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தன் பதவிக்காலம் முடிவடைய 4 ஆண்டுகள் உள்ளதாகவும், அதற்குள் தன்னை ...
குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை தேசிய கொடி ஏற்றுகிறார். நாடு முழுவதும் 77வது குடியரசு நாள் விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ...
மது ஒழிப்பு மாநாடு நடத்திய திருமாவளவன் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுடன் தான் கூட்டணி என்று ஏன் கூறவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...
பெரம்பலூர் அருகே ரவுடியை ஏற்றிச் சென்ற காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு பயங்கரமாக அமைந்துள்ளது. பல்வேறு வழக்குகளில் ...
அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம், சென்னை ராயப்பேட்டையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தினார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ...
சென்னையை அடுத்துள்ள மாங்காட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் சிறந்து விளங்கும் ...
தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், மகிழ்ச்சி வெள்ளத்தில் மதுராந்தகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ...
சென்னை திருவான்மியூர் அருகே வாடகை ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன்பு கட்டட உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டார் சென்னை ஈசிஆர் சாலை திருவான்மியூர் ...
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான முன்னுரிமை வழங்கப்படும் என்பதற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற ...
சென்னை - துபாய் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை மார்ச் முதல் நிறுத்தம் சென்னை - துபாய் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக 'ஏர் இந்தியா' ...
சென்னை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 5,000-க்கும் மேற்பட்ட தெருவோரக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும், கைவிடப்பட்ட முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவும் தனது வாழ்நாளையே சீதா தேவி என்ற பெண்மணி ...
மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில், ஏழு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை ...
சென்னை காட்டாங்குளத்தூரில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தரை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள SRM வளாகத்திற்கு ...
சென்னையில் மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்க வைத்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மயிலாப்பூரில், தண்ணீர் கேன் மூலம் கள்ளச்சாராயம் ...
என்டிஏ கூட்டணியில் அமமுக இணைவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை நடைபெற்ற அமமுக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies