சென்னையில் குடியரசு தின விழா 2-ம் நாள் ஒத்திகை!
சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தினத்திற்கான 2ம் நாள் ஒத்திகை அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் 77-வது குடியரசு தினம் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்பட ...
சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தினத்திற்கான 2ம் நாள் ஒத்திகை அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் 77-வது குடியரசு தினம் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்பட ...
சென்னையில் உள்ள பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் வணிக வளாகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை கொடுங்கையூரில் உள்ள A1 பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் வணிக வளாகத்தில், ...
பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி சென்னை வருவதை ஒட்டி மீனம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் RPF பெண் காவலரான ...
சென்னை பல்லாவரம், காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டத்தின்போது நடனமாடிய போலீசாரை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பல்லாவரம் காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டத்தின்போது போலீசார் நடனம் ...
தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகாரின் கேசரியா நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுமார் 210 டன் எடை கொண்ட இந்த சிவலிங்கம், ஒரே பாறையில் ...
சென்னை சைதாப்பேட்டை மேற்கு பகுதி அதிமுக செயலாளர் தனது கட்சி அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் அதிமுக அலுவலகம் உள்ளது. இங்கு, ...
சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் போராட்டத்தின்போது, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர் கண்ணனின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. திமுக அரசின் தேர்தல் ...
இந்த வழக்கை பொறுத்தவரைக்கும் சரியாக விசாரணை செய்யாமல் விரைவாக விசாரித்து தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது -மனுதாரர் தரப்பு இதுபோன்று விரைவாக வழக்குகளை தீர்த்து வைக்கக்கூடிய நீதிபதிகளை நாங்கள் ...
வட இந்திய மற்றும் தமிழகப் பெண்களின் கல்வி தொடர்பான தயாநிதி மாறனின் பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற ...
பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் நேற்றைய போராட்டத்திற்குப் பிறகு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டதாக தகவல் ...
சென்னை ராமாபுரத்தில் பைக் ஷோரூமிற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கிய திமுக நிர்வாகியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாபுரத்தில் ஜெகதீசன், பிரபாகரன் ஆகியோருக்கு சொந்தமான கட்டடம் ...
சென்னை ஐஐடி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டார். சென்னை ஐஐடி வளாகத்தில், ஐஐடி ...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ 2ஆம் ஆண்டு பயின்ற ...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டிற்காக பூமி பூஜை நடைபெற்றது. மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி தேசிய ஜனநாயக ...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சம்.... சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை...
சென்னையை அடுத்த வானகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி கைது செய்யப்பட்டு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் பணி ...
சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் ...
சென்னையில் பிரதமர் மாநாடு - இடம் தேர்வு பணி குறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் போட்ட X தள பதிவில் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர ...
வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் ...
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை சேர்க்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய ஆயிரத்து 800 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள ...
பணி நிரந்தரம் கோரி சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக ...
சென்னை பூந்தமல்லி அருகே சாலையில் கேக் வெட்டி அட்டகாசத்தில் ஈடுபட்ட ரவுடி கும்பல், தெருவில் நடந்து சென்றவர்களை வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்தவர் ...
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி மூன்றாவது நாளாக நேர்காணல் நடத்தினார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies