vigil அமைப்பு சார்பில் சென்னையில் பண்ணிசை பெருவிழா - ஆதீனங்கள் பங்கேற்பு!
May 7, 2026, 06:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

vigil அமைப்பு சார்பில் சென்னையில் பண்ணிசை பெருவிழா – ஆதீனங்கள் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 23, 2026, 09:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் நடைபெற்ற பண்ணிசை பெருவிழா நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்றனர்.

தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் நோக்கில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் விஜில் என்ற அமைப்பு பண்ணிசைப் பெருவிழாவை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் செங்கோல் ஆதீனம், மதுரை ஆதீனம்,தொண்டைமண்டல ஆதீனம், திண்டுக்கல் ஆதீனம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

மேலும் குழந்தைகள் சிவபெருமான் வேடமிட்டு திருவாசகம் பாடி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். ஆதீனங்கள் ஓதுவாமூர்த்திகளுக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.

பின்னர் பேசிய செங்கோல் ஆதீனம், திருத்தணி ஓதுவார் சுவாமிநாதனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தொண்டைமண்டல ஆதீனம், அடுத்த தலைமுறைக்கு பக்தியை கொண்டு சேர்ப்பது நம் கடமை என்று கூறினார்.

பின்னர் பேசிய திண்டுக்கல் ஆதீனம், , திருவாசகத்தால் ஓதுவாமூர்த்திகளும், ஓதுவாமூர்த்திகளால் திருவாசகமும் வாழ்வதாக தெரிவித்தார்.

இறுதியாகப் பேசிய மதுரை ஆதீனம், , ஆங்கிலேயர்கள் நம்மைவிட்டு போயிருந்தாலும், அவர்களது மொழியும், பண்பாடும் நம்மைவிட்டு போகவில்லை என வேதனை தெரிவித்தார். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால்,முதியோர் இல்லங்கள் மூடப்பட வேண்டும், பெரியோர்கள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags: ChennaimylaporeAdheenamsFestival of Sacred MusicVigiPannisai Peruvizha
ShareTweetSendShare
Previous Post

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் இளைஞர் சடலம் கிடந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

Related News

இந்தியாவின் தாக்குதலில் சேதம் அடைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீண்டும் கட்டமைப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை – பிரதமர் மோடி புகழாரம்!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை – திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

தவெக தனிப்பெரும்பான்மை குறித்து பேச ஆளுநருக்கு உரிமை உள்ளது – இன்பதுரை

ஆளுநரை 2வது முறையாக சந்தித்த விஜய் – கவர்னர் எழுப்பிய கேள்விகள் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

அரசு பங்களாவை விரைந்து காலி செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு!

கூட்டணி அமைக்காமல் வெளியில் இருந்து ஆதரவை பெற்றும் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் – தமிழக ஆளுநர் விளக்கம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைப்பு!

தவெகவுக்கு ஆதரவு தர மாட்டோம் – கே.பி.முனுசாமி திட்டவட்டம்!

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வாபஸ்!

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு – ஆளுநர் அறிவிப்பு!

விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்களுக்கு இடையூறு செய்ய மாட்டோம் – திமுக தலைவர் ஸ்டாலின்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies