தனி சின்னத்தில் போட்டி- திமுகவிடம் உறுதியாக தெரிவித்த மதிமுக!
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனி சின்னத்தில் போட்டி- திமுகவிடம் உறுதியாக தெரிவித்த மதிமுக!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 24, 2026, 07:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தனிச் சின்னத்தில் தான் போட்டி என்பதில் மதிமுக உறுதியாக இருக்கும் நிலையில், மாநிலங்களவை சீட் குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக மதிமுக அவைத் தலைவர் அர்ஜூனராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு குறித்த முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுகவின் பேச்சுவார்த்தைக் குழுவுடன், மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூனராஜ் , திமுக உடனான சந்திப்பு மிகவும் சுமுகமாக முடிந்ததாகவும், தேர்தலின் போது மதிமுக தனது சொந்த சின்னத்தில்தான் போட்டியிடும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து மாநிலங்களவை சீட் குறித்து திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், தற்போது தொகுதிப் பட்டியல் எதுவும் வழங்கப்படவில்லை என்றும்,ஓரிரு நாட்களில் மீண்டும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Tags: mdmkANNA ARIVALAYAMmdmk dmk seat sharingmdmk Arjunaraj pressmeetChennaiDMK
Share
Tweet
SendShare
Previous Post

சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணி – CAPF படைகள் மார்ச் 10ம் தேதி தமிழகம் வருகின்றனர்!

Next Post

வங்கிகள், சேமிப்பு மற்றும் கடன்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் – நிர்மலா சீதாராமன்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies