நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை... நாட்டை சிதைக்காதீர்கள் - இந்திரேஷ் குமார்
Sep 9, 2026, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 24, 2026, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“நல்லது செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள்” என்று, நீட் விவகாரம் தொடர்பான மாணவர் போராட்டங்கள் குறித்து ஆர்எஸ்எஸ் மூத்த தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் சிஜேபி அமைப்பினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் மூத்த தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார், நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் சக்திகளுக்கு யாரும் துணைபோகக் கூடாது என்று வலியுறுத்தினார்.

நல்லது செய்ய முடியாவிட்டாலும், நாட்டை சிதைக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார். மேலும், சில வெளிநாட்டு சக்திகள் இந்தியாவின் முன்னேற்றத்தை பாதிக்கும் நோக்கில் செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

Tags: RSSneet issueRSS senior National Executive Committee memberNEET exam paper leak controversyJantar Mantar protestnation's growth.
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

Next Post

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Related News

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies