RSS - Tamil Janam TV

Tag: RSS

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

இந்தியா எவ்வளவு சக்திவாய்ந்த நாடாக மாறுகிறது என்பதைக் கொண்டு அதன் எழுச்சியை அளவிடக்கூடாது என்றும், மாறாக, அது எவ்வளவு தூரம் ஒன்றிணைந்த மனிதகுலத்திற்குப் பங்களிக்கிறது என்பதைக் கொண்டே ...

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அகில பாரதிய ஒருங்கிணைப்பு கூட்டம் நிறைவு!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே 3 நாள்கள் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதிய ஒருங்கிணைப்பு கூட்டம் நிறைவடைந்தது. விசாகப்பட்டினம் அருகே குடிலோவா பகுதியில் நடைபெற்ற இந்தக் ...

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

"நல்லது செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை... நாட்டை சிதைக்காதீர்கள்" என்று, நீட் விவகாரம் தொடர்பான மாணவர் போராட்டங்கள் குறித்து ஆர்எஸ்எஸ் மூத்த தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் ...

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல என, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ...

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீசிய சம்பவத்தில், இரண்டு சிறார்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து டெல்லி ...

இளைஞர்கள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பு முழு நம்பிக்கை வைத்துள்ளது – சுனில் அம்பேகர்

ஜனநாயகத்தில் விவாதங்கள் மற்றும் மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பான ஒன்று என ஆர்.எஸ்.எஸ் தேசிய பிரசார பொறுப்பாளர் சுனில் அம்பேகர் கருத்து தெரிவித்துள்ளார். அண்மையில் முகநூல் மற்றும் ...

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் – தத்தாத்ரேய ஹோசபலே

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்கடனில் நடைபெற்ற ...

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்கு இந்தியாவில் உள்ள முன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சர்வதேச ...

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாநிலங்கள் நீக்கப்பட்டு, ஒட்டுமொத்த இந்தியாவும் 80 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்டு, 100 ஆண்டுகளாகும் நிலையில், அதன் நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றங்கள் ...

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

மார்ச் 13 முதல் 15ஆம் தேதி வரை ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ...

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் 97 பயிற்சி முகாம்களை நடத்த திட்டம் – சுனில் அம்பேகர்

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் 97 பயிற்சி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம், ...

மதுரை RSS அலுவலகத்தில் கன்றுக்குட்டியின் தலையை வீசிய வழக்கு – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

மதுரை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கன்றுக்குட்டியின் தலையை வீசிய வழக்கில், சிறப்பு காவல் படை போலீசார் 6 பேர் மீதான மாநில மனித உரிமை ஆணையத்தின் நடவடிக்கையை உயர்நீதிமன்ற ...

பாரதம் 1947-ல் பிறந்த புதிய தேசம் அல்ல, அது பண்டைய ராஷ்டிரம் – தத்தாத்ரேயா ஹோசபாலே

இந்து ராஷ்டிரம் என்பது மத அரசு அல்ல; தர்ம ராஷ்டிரம் என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே விளக்கம் அளித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ...

இந்திய விடுதலைக்காக போராடிய ஆர்எஸ்எஸ் இயக்கம் தேசப்பற்று மிக்கது – பேரவையில் நயினார் நாகேந்திரன் உரை!

தேசப்பற்று மிக்க மற்றும் தூய்மையான இயக்கமாக திகழும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை யாராலும் குறை சொல்ல முடியாதென நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் RSS சார்பில் அகில பாரத கோஷ் தினக் கொண்டாட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் அகில பாரத கோஷ் தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். மகா சிவராத்திரியை ஒட்டி நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் அகில ...

சிவராத்திரி விழா – குமரியில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற கோஷ் யாத்திரை!

சிவராத்திரியை ஒட்டி, கன்னியாகுமரியில் உள்ள 12 சிவாலயங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் கோஷ் யாத்திரை நடைபெற்றது. சிவராத்திரியை ஒட்டி, அனைத்து சிவன் கோயில்களிலும் சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம். ...

விலங்குகள், இயற்கை ஆகியவற்றுடன் மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்- மோகன் பாகவத்

விலங்குகள், இயற்கை ஆகியவற்றுடன் மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அறிவுறுத்தியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள விலங்கு மற்றும் மீன்வள ...

பாஜக முன்னாள் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனுக்கு ஆர்.எஸ்.எஸ்.-ல் புதிய பொறுப்பு!

பாஜகவின் முன்னாள் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனுக்கு ஆர்.எஸ்.எஸ்.-ல் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் மாநில அமைப்பு பொதுச்செயலாளராக இருந்து வந்த கேசவ விநாயகனுக்கு புதிய ...

திருப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற “இந்து குடும்ப சங்கமம்” நிகழ்ச்சி!

 திருப்பூர் அருகே சிறுபூலுவாப்பட்டியில் தைப்பூசம் மற்றும் ஆர்‌.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்து குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். இந்த ...

வலிமையான பாரதத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படை பணி – பிரஷோபகுமார்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டை யொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ...

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு வாக்களிப்பது அவசியம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்த பின் ...

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

டெல்லி வந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மட்டக் குழுவினர், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர், இந்தியாவுக்கு வருகை ...

சென்னை புத்தக காட்சியில் விஜயபாரதம் அரங்கம் – ஆர்வத்துடன் நூல்களை வாங்கி சென்ற வாசகர்கள்!

சென்னை புத்தக காட்சியில் விஜயபாரதம் பிரசுரம் அரங்கத்தை பார்வையிட்ட எழுத்தாளர் பத்மன், வாசிப்பாளர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார் சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தக காட்சியில் அமைக்கப்பட்டிருந்த விஜயபாரதம் பிரசுரம் ...

சமூகத்தில் எந்த வகையான பாகுபாடுகளும் இருக்கக்கூடாது -ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

சமூகத்தில் எந்த வகையான பாகுபாடுகளும் இருக்கக்கூடாது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார், உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் ...

Page 1 of 9 1 2 9