நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் - தத்தாத்ரேய ஹோசபலே
Apr 24, 2026, 12:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் – தத்தாத்ரேய ஹோசபலே

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 24, 2026, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்கடனில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ் என்பது இந்தியாவின் பழங்கால சமூகத்தின் கலாசார நெறிமுறைகள் மற்றும் நாகரீக விழுமியங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு தன்னார்வ மக்கள் இயக்கம் எனக் குறிப்பிட்டார்.

சமூகத்தின் மேன்மைக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும் மனித சமூக மூலதனத்தை உருவாக்குவதே ஆஎஸ்எஸ்ஸின் நோக்கம் என குறிப்பிட்ட அவர், சமூக சேவை மட்டுமின்றி இயற்கை பேரிடர்களின் போதும் ஆர்.எஸ்.எஸ் நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய தத்தாத்ரேய ஹோசபலே, அமெரிக்கர்கள் இந்தியாவை பற்றியும் ஆர்எஸ்எஸ் பற்றியும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் எனவும் இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகும் என்பதை அவர்கள் கவனிக்க வில்லையா எனவும் கேள்வி எழுப்பினர்.

Tags: RSSdattatreya hosabaleDattatreya Hosabale interviewGeneral Secretary of the RSS
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

டிசம்பர் மாதத்திற்குள் 85 % எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

Related News

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

டிசம்பர் மாதத்திற்குள் 85 % எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

இன்றைய தங்கம் விலை!

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்ற தகவல் தவறானது – மத்திய அரசு விளக்கம்!

செஞ்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார் – ஊர் திரும்ப முடியாமல் தவித்த பயணிகள்!

தமிழகத்திலேயே அதிக அளவாக கரூர் மாவட்டத்தில் 92.62 % வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் – தத்தாத்ரேய ஹோசபலே

மேற்குவங்க முதற்கட்ட தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை!

மேற்கு வங்க முதல்கட்ட வாக்குப்பதிவு – 91.78 சதவீத வாக்குகள் பதிவு!

சட்டப்பேரவை தேர்தலை புறக்கணித்த வேங்கைவயல் கிராம மக்கள்!

பாபநாசம் தொகுதியில் நாதக பெண் வேட்பாளரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!

ஆரணி தொகுதியில் விசிக – பாமக நிர்வாகிகள் மோதல் – 4 பேர் காயம்!

சென்னை சைதாப்பேட்டையில் தவெக வழக்கறிஞர் நிர்வாகி மீது திமுகவினர் தாக்குதல்!

ஆண்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்த பெண்கள்!

சென்னை துறைமுகம் தவெக வேட்பாளர் மீது தாக்குதல் : அமைச்சர் சேகர்பாபு – சினோரா அசோக் கடும் மோதல்!

கள்ள ஓட்டு போட்டப்பட்டதால் வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்ற வாக்காளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies