மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி!
Oct 13, 2025, 10:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி!

Web Desk by Web Desk
Apr 25, 2024, 06:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்ற விவசாயி, பொட்டக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பாரி என்பவரிடம், தனது நிலத்தை அடமானம் வைத்து 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.

வட்டியுடன் சேர்த்து 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை செலுத்திய பிறகும், ரங்கநாதனின் நிலத்தைத் தர பாரி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மனைவி மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

அங்கிருந்த காவலர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Tags: Farmer attempted suicide in the district collector's office!
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகி விளக்கம்!

Next Post

சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்!

Related News

கேரளாவில் மூளை தின்னும் அமீபா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு – வீணா ஜார்ஜ் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்களை ஏமாற்றி விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர் – வானதி சீனிவாசன்

கருணாநிதி பெயரில் விழா மற்றும் சிலை வைப்பதே திமுக அரசின் முழு நேர வேலை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணம், திமுகவை வீட்டிற்கு அனுப்பும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தீபாவளி பண்டிகை – சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு பொருள்கள் வாங்க குவிந்த மக்கள் – 5 கி.மீ தூரம் போக்குவரத்து நெரிசல்!

தீபாவளி பண்டிகை – சென்னை தி.நகரில் அலைமோதிய கூட்டம்!

அதிமுக கூட்டத்திற்கு தவெகவினர்  வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் – இபிஎஸ்

பாஜக – அதிமுக இயற்கையான கூட்டணி – நயினார் நாகேந்திரன்

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணையா? – உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு!

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் – தேர்தல் பரப்புரையை தொடங்கினார் நயினார் நாகேந்திரன்!

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

உச்சரிக்கவே 20 நிமிடம் – 6 பக்க பெயர் கொண்ட மாமனிதர் : சிறப்பு தொகுப்பு!

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies