வாக்களிப்பது சாமானியர்களின் சக்தியை குறிப்பதாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிம் பேசிய அவர்,
ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயகத்தையும், தேசத்தையும் வலுப்படுத்த வேண்டும் என்றும், ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இளைஞர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தி என்பதை உணர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.