மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்! - சந்தேகம் ஏற்படுத்திய எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்! - பிரதமர் மோடி வலியுறுத்தல்!
Mar 20, 2026, 05:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்! – சந்தேகம் ஏற்படுத்திய எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்! – பிரதமர் மோடி வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Apr 26, 2024, 06:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து சந்தேகம் ஏற்படுத்திய எதிர்க்கட்சிகள் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பீகார் மாநிலம் அராரியாவில் நடைபெற்றப் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி,

காங்கிரஸ் ஆட்சியில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் தற்போது அனைத்து தரப்பு மக்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதாக தெரிவித்தார்.

இண்டி கூட்டணி தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை அகற்ற தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

வாக்கு சீட்டு முறை மீண்டும் வராது என உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய பிரதமர், இதன் மூலம் இண்டி கூட்டணி தலைவர்களின் கனவு தகர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியதற்காக பொது மக்களிடம் எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Tags: Electronic voting machine! - The opposition parties who caused doubt should apologize! - Prime Minister Modi emphasis!
ShareTweetSendShare
Previous Post

விமான நிலைய குப்பை தொட்டியில் வீசப்பட்ட 1.250 கிலோ தங்கம்!

Next Post

சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்!

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies