வள்ளலார் சர்வதேச மையம் : பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செயல்பட வேண்டும் என தங்கர் பச்சான் வலியுறுத்தல்!
Jul 27, 2025, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வள்ளலார் சர்வதேச மையம் : பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செயல்பட வேண்டும் என தங்கர் பச்சான் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Apr 28, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு கைவைக்க கூடாத இடங்களில் கை வைப்பதாக வள்ளலார் சர்வதேச மையத்துக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை சந்தித்த தங்கர் பச்சான் தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் வடலூரில் கட்டப்படும் வள்ளலார் சர்வதேச மையத்துக்கு பார்வதிபுரம் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து சமீபத்தில் அப்பகுதியில் தொல்லியல் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கடலூர் தொகுதி பாமக வேட்பாளரான தங்கர் பச்சன் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்தார். பொதுமக்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி என்றும் துணை நிற்கும் என கூறிய அவர் தமிழக அரசு கைவைக்க கூடாத இடங்களில் கை வைப்பதாக சாடினார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags: Vallalar International CenterParvathipuramactor thangar bachaan
ShareTweetSendShare
Previous Post

விஜயகாந்திற்கு மே 9-ம் தேதி வழங்கப்படுகிறது பத்ம பூஷன் விருது : பிரேமலதா விஜயகாந்த் தகவல்!

Next Post

வறண்டு காணப்படும் குற்றால அருவி : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

Related News

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் – அண்ணாமலை

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies