விசாகப்பட்டினத்தை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பல்!
Jul 27, 2025, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விசாகப்பட்டினத்தை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பல்!

Web Desk by Web Desk
Apr 29, 2024, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான தி – வேர்ல்ட் விசாகப்பட்டினம் சர்வதேச கப்பல் முனையத்தை வந்தடைந்தது.

விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள சர்வதேச கப்பல் முனையத்துக்கு, முதன்முறையாக உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான தி – வேர்ல்ட் வந்தடைந்தது.

167 ஆடம்பர சூட் ரூம்களைக் கொண்டுள்ள இக்கப்பலானது, கடலில் மிதக்கும் நகரம் என சுற்றுலாப் பயணிகளால் வர்ணிக்கப்படுகிறது.

2002-ம் ஆண்டு முதல் தனது பயணத்தைத் தொடங்கிய தி – வேர்ல்ட் சொகுசு கப்பலானது, இதுவரை 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறைமுகங்களை பார்வையிட்டுள்ளது.

இந்நிலையில் இக்கப்பலில் 2024-ம் ஆண்டு உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர்.

தற்போது அவர்கள் அனைவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

Tags: The world's largest luxury ship has arrived in Visakhapatnam!
ShareTweetSendShare
Previous Post

முதல்வரிடம் கஞ்சாவை காட்டி புகார் அளிக்க முயன்றதாக பாஜக நிர்வாகி கைது!

Next Post

பாஜகவில் இணைந்த இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies