மகனை பார்க்க மாடி ஏறி குதித்த தந்தை!
Mar 15, 2026, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகனை பார்க்க மாடி ஏறி குதித்த தந்தை!

Murugesan M by Murugesan M
Apr 29, 2024, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி அருகே மகனை பார்க்க வீட்டின் மாடியை ஏறி குதித்த நபர் கட்டி வைத்து தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணவாளக்குறிச்சியை சேர்ந்த பிபின் பிரியன் – ஜெப பிரியா தம்பதிக்கு, 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, ஜெபபிரியா தனது மகனுடன்
பிலாங்காலையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனது மாமியார் வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மகனை பார்ப்பதற்காக, பிபின் பிரியன் மாடியில் ஏறி குதித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மைத்துணர்கள் இருவரும், பிபின் பிரியனை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிபின் பிரியனை மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து இருவர் தரப்பிலும் அளிக்கப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரத்தம் சொட்டச் சொட்ட கட்டி வைக்கப்பட்டிருந்த தனது தந்தையை, அவரது மகன் மழலை மொழியில் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை கலங்கச் செய்துள்ளது.

Tags: The father jumped upstairs to see his son!
ShareTweetSendShare
Previous Post

வெகு விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் கோயில் தேரோட்ட விழா

Next Post

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies