மகனை பார்க்க மாடி ஏறி குதித்த தந்தை!
Jul 26, 2025, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகனை பார்க்க மாடி ஏறி குதித்த தந்தை!

Web Desk by Web Desk
Apr 29, 2024, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி அருகே மகனை பார்க்க வீட்டின் மாடியை ஏறி குதித்த நபர் கட்டி வைத்து தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணவாளக்குறிச்சியை சேர்ந்த பிபின் பிரியன் – ஜெப பிரியா தம்பதிக்கு, 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, ஜெபபிரியா தனது மகனுடன்
பிலாங்காலையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனது மாமியார் வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மகனை பார்ப்பதற்காக, பிபின் பிரியன் மாடியில் ஏறி குதித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மைத்துணர்கள் இருவரும், பிபின் பிரியனை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிபின் பிரியனை மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து இருவர் தரப்பிலும் அளிக்கப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரத்தம் சொட்டச் சொட்ட கட்டி வைக்கப்பட்டிருந்த தனது தந்தையை, அவரது மகன் மழலை மொழியில் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை கலங்கச் செய்துள்ளது.

Tags: The father jumped upstairs to see his son!
ShareTweetSendShare
Previous Post

வெகு விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் கோயில் தேரோட்ட விழா

Next Post

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டம்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies