திருச்சி சாரதாஸ் ஜவுளிக் கடையின் உரிமையாளர் ஐயா மணவாளன் பிள்ளை மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திருச்சி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றான, திருச்சி சாரதாஸ் ஜவுளிக் கடையின் உரிமையாளர், ஐயா மணவாளன் பிள்ளை அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
திருச்சி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றான, திருச்சி சாரதாஸ் ஜவுளிக் கடையின் உரிமையாளர், ஐயா திரு மணவாளன் பிள்ளை அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திருச்சி சாரதாஸ் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும்,… pic.twitter.com/Q3Rt61cEX6
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 1, 2024
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திருச்சி சாரதாஸ் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா இறைவனடி சேர வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!