டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் குறித்து, காவல்துறையிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளதாக ஆளுநர் வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,
பள்ளிகளில் முழுமையாக சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Spoke to the Police Commissioner and sought a detailed report into the bomb threats at schools in Delhi-NCR. Directed Delhi Police to carry out a thorough search in school premises, identify the culprits & ensure there are no lapses.
— LG Delhi (@LtGovDelhi) May 1, 2024
பெற்றோர் பீதி அடைய வேண்டாம் என்றும், பள்ளி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதில் தொடர்புடையவர்கள் தப்ப முடியாது என்றும் சக்சேனா கூறியுள்ளார்.