புதுச்சேரியில் வெயிலின் வெப்பம் தாங்காமல் ரயில் நிலைய ஏ.டி.எம் மையத்தில் உறங்கிக் கொண்டிருந்த முதியவரை போலீசார் வெளியே அனுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வில்லியனூர் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக போலீசார் சோதணை மேற்கொண்டிருந்தனர். அப்போது கோடை வெயில் காரணமாக முதியவர் ஒருவர் ஏ.டி.எம். மையத்தில் ஏசியில் உறங்கிக் கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட போலீசார் முதியவரை எழுப்பி எச்சரித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.