நாய் குரைத்ததால் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்!
Mar 16, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாய் குரைத்ததால் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்!

Murugesan M by Murugesan M
May 2, 2024, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சியில் பக்கத்து வீட்டுக்காரரின் வளர்ப்பு நாய் குரைத்ததால் அரிவாளுடன் சென்று கொலை மிரட்டல் விடுக்கும் மண்டல துணை வட்டாட்சியரின் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்துமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கொளஞ்சியப்பம். இவருக்கும் மண்டல துணை வாட்டாட்சியர் சிலம்பரசனுக்கும் தவறான வாரிசு சான்றிதழ் வழங்கியது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கொளஞ்சியப்பனின் வீட்டு நாய் தெருவில் சென்று கொண்டிருந்த நாய்களை பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் அரிவாளுடன் கொளஞ்சியப்பன் வீட்டின் முன் வந்ததோடு, அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து காலல்நிலையத்தில் கொளஞ்சியப்பன் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags: The owner was threatened with death because of the dog's barking!
ShareTweetSendShare
Previous Post

கோடை வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

Next Post

தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமையும்! – அமித்ஷா

Related News

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies