நாய் குரைத்ததால் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்!
Nov 7, 2025, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாய் குரைத்ததால் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்!

Web Desk by Web Desk
May 2, 2024, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சியில் பக்கத்து வீட்டுக்காரரின் வளர்ப்பு நாய் குரைத்ததால் அரிவாளுடன் சென்று கொலை மிரட்டல் விடுக்கும் மண்டல துணை வட்டாட்சியரின் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்துமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கொளஞ்சியப்பம். இவருக்கும் மண்டல துணை வாட்டாட்சியர் சிலம்பரசனுக்கும் தவறான வாரிசு சான்றிதழ் வழங்கியது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கொளஞ்சியப்பனின் வீட்டு நாய் தெருவில் சென்று கொண்டிருந்த நாய்களை பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் அரிவாளுடன் கொளஞ்சியப்பன் வீட்டின் முன் வந்ததோடு, அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து காலல்நிலையத்தில் கொளஞ்சியப்பன் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags: The owner was threatened with death because of the dog's barking!
ShareTweetSendShare
Previous Post

கோடை வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

Next Post

தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமையும்! – அமித்ஷா

Related News

விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கண்டு திமுக அஞ்சுவது ஏன்? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies