திருக்கோவில்களில் உழவரப் பணிகள்! - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
Oct 27, 2025, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருக்கோவில்களில் உழவரப் பணிகள்! – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Web Desk by Web Desk
May 3, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருக்கோயில்களின் பராமரிப்பின்போது பொது மக்களின் பங்கு குறித்து வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை நீதியரசர்கள் ஆர். மகோகதவன் மற்றும் பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் உள்ளடக்கிய சென்னை உயர் நீதிமன்ற நடுவர் அமர்வு வழங்கியுள்ளது.

திருக்கோயில்களின் உழவரப் பணிகள் மற்றும் இந்து அறநிலையத்துறைச் சேர்ந்த இடங்களில் மக்களின் பங்கு என்ன என்பது குறித்து விரிவான வழிகோட்டுதல்களை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கோயில்களில் உழவரப் பணிகளை மேற்கொள்ள மக்கள் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட இணை ஆணையர்களிடம் கோரிக்கைகளை முறையிடலாம். பொது மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, இணை ஆணையர் 7 நாட்களுக்குள் அவர்களது கோரிக்கையை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும்.

திருக்கோவில்கள் வளாகம், குளம் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யும் பணிகள், தோட்ட பராமரிப்பு பணிகள், கதவுகளில் வண்ணம் பூசும் பணிகள் முதலியவற்றை செய்ய பக்தர்களுக்கு அனுமதி உண்டு.

ஆனால், திருக்கோவில் சீரமமைப்பு பணிகளை செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

உழவரப் பணியில் ஈடுபடும் பக்தர்களுக்கு, திருக்கோயில் நிர்வாகத்தில் எந்த உரிமையும் இல்லை.

இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் பராமரிப்பு பணிகள் சோர்ந்த நடவடிக்கை எடுக்கவும், அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு, நிபுணர்களின் பரிந்துரைகளோடு கதவு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருக்கோவில் இணை ஆணையரை அணுகி உழவர பணி மேற்கொள்ளவும் , திருக்கோயில்கள் முறையாக பராமரிக்கபடுவதன் மூலம் இன்னும் பல நூற்றாண்டுகள் அவற்ரை பாதுகாக்கவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த வழிமுறைகள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.

இதன் மூலம் பொது மக்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் ஆகிய இரு தரப்பும் பயனடையும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags: chennia high courtAgricultural work in temples! - Madras High Court verdict!
ShareTweetSendShare
Previous Post

மாட்டு சாணத்தை கஞ்சா எனக் கூறி விற்பனை – 4 பேர் கைது!

Next Post

சின்டெக்ஸ் தொட்டி சேதம்! : தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies