திருக்கோவில்களில் உழவரப் பணிகள்! - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
Jul 26, 2025, 06:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருக்கோவில்களில் உழவரப் பணிகள்! – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Web Desk by Web Desk
May 3, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருக்கோயில்களின் பராமரிப்பின்போது பொது மக்களின் பங்கு குறித்து வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை நீதியரசர்கள் ஆர். மகோகதவன் மற்றும் பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் உள்ளடக்கிய சென்னை உயர் நீதிமன்ற நடுவர் அமர்வு வழங்கியுள்ளது.

திருக்கோயில்களின் உழவரப் பணிகள் மற்றும் இந்து அறநிலையத்துறைச் சேர்ந்த இடங்களில் மக்களின் பங்கு என்ன என்பது குறித்து விரிவான வழிகோட்டுதல்களை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கோயில்களில் உழவரப் பணிகளை மேற்கொள்ள மக்கள் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட இணை ஆணையர்களிடம் கோரிக்கைகளை முறையிடலாம். பொது மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, இணை ஆணையர் 7 நாட்களுக்குள் அவர்களது கோரிக்கையை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும்.

திருக்கோவில்கள் வளாகம், குளம் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யும் பணிகள், தோட்ட பராமரிப்பு பணிகள், கதவுகளில் வண்ணம் பூசும் பணிகள் முதலியவற்றை செய்ய பக்தர்களுக்கு அனுமதி உண்டு.

ஆனால், திருக்கோவில் சீரமமைப்பு பணிகளை செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

உழவரப் பணியில் ஈடுபடும் பக்தர்களுக்கு, திருக்கோயில் நிர்வாகத்தில் எந்த உரிமையும் இல்லை.

இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் பராமரிப்பு பணிகள் சோர்ந்த நடவடிக்கை எடுக்கவும், அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு, நிபுணர்களின் பரிந்துரைகளோடு கதவு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருக்கோவில் இணை ஆணையரை அணுகி உழவர பணி மேற்கொள்ளவும் , திருக்கோயில்கள் முறையாக பராமரிக்கபடுவதன் மூலம் இன்னும் பல நூற்றாண்டுகள் அவற்ரை பாதுகாக்கவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த வழிமுறைகள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.

இதன் மூலம் பொது மக்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் ஆகிய இரு தரப்பும் பயனடையும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags: chennia high courtAgricultural work in temples! - Madras High Court verdict!
ShareTweetSendShare
Previous Post

மாட்டு சாணத்தை கஞ்சா எனக் கூறி விற்பனை – 4 பேர் கைது!

Next Post

சின்டெக்ஸ் தொட்டி சேதம்! : தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies