திருக்கோவில்களில் உழவரப் பணிகள்! - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
Mar 15, 2026, 09:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருக்கோவில்களில் உழவரப் பணிகள்! – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Murugesan M by Murugesan M
May 3, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருக்கோயில்களின் பராமரிப்பின்போது பொது மக்களின் பங்கு குறித்து வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை நீதியரசர்கள் ஆர். மகோகதவன் மற்றும் பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் உள்ளடக்கிய சென்னை உயர் நீதிமன்ற நடுவர் அமர்வு வழங்கியுள்ளது.

திருக்கோயில்களின் உழவரப் பணிகள் மற்றும் இந்து அறநிலையத்துறைச் சேர்ந்த இடங்களில் மக்களின் பங்கு என்ன என்பது குறித்து விரிவான வழிகோட்டுதல்களை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கோயில்களில் உழவரப் பணிகளை மேற்கொள்ள மக்கள் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட இணை ஆணையர்களிடம் கோரிக்கைகளை முறையிடலாம். பொது மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, இணை ஆணையர் 7 நாட்களுக்குள் அவர்களது கோரிக்கையை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும்.

திருக்கோவில்கள் வளாகம், குளம் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யும் பணிகள், தோட்ட பராமரிப்பு பணிகள், கதவுகளில் வண்ணம் பூசும் பணிகள் முதலியவற்றை செய்ய பக்தர்களுக்கு அனுமதி உண்டு.

ஆனால், திருக்கோவில் சீரமமைப்பு பணிகளை செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

உழவரப் பணியில் ஈடுபடும் பக்தர்களுக்கு, திருக்கோயில் நிர்வாகத்தில் எந்த உரிமையும் இல்லை.

இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் பராமரிப்பு பணிகள் சோர்ந்த நடவடிக்கை எடுக்கவும், அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு, நிபுணர்களின் பரிந்துரைகளோடு கதவு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருக்கோவில் இணை ஆணையரை அணுகி உழவர பணி மேற்கொள்ளவும் , திருக்கோயில்கள் முறையாக பராமரிக்கபடுவதன் மூலம் இன்னும் பல நூற்றாண்டுகள் அவற்ரை பாதுகாக்கவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த வழிமுறைகள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.

இதன் மூலம் பொது மக்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் ஆகிய இரு தரப்பும் பயனடையும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags: chennia high courtAgricultural work in temples! - Madras High Court verdict!
ShareTweetSendShare
Previous Post

மாட்டு சாணத்தை கஞ்சா எனக் கூறி விற்பனை – 4 பேர் கைது!

Next Post

சின்டெக்ஸ் தொட்டி சேதம்! : தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies