மக்கள் பேச தொடங்கி விட்டால் கவிஞன் குரலை தணித்துக்கொள்ள வேண்டும் : கவிஞர் வைரமுத்து
Aug 21, 2025, 01:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் பேச தொடங்கி விட்டால் கவிஞன் குரலை தணித்துக்கொள்ள வேண்டும் : கவிஞர் வைரமுத்து

Web Desk by Web Desk
May 4, 2024, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இசை பெரியதா? பாடல் பெரியதா? என இணையத்தில் பெரும் சர்ச்சை எழும்பிய நிலையில், மக்கள் தமக்காக பேசத் தொடங்கிவிட்டதால், கவிஞன் தமது குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்

இசையை உருவாக்கியவருக்கு தான் பாடல் சொந்தம் என்று இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்த நிலையில், படிக்காத பக்கங்கள் என்ற நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, இசை பெரியதா? பாடல் பெரியதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன், தன்னுடைய பங்கிற்கு வைரமுத்துவிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கவிதையாக பதிவிட்டுள்ளார்.

“குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும், மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Tags: ilayaraja music directorSongvairamuthuilayarajamusic
ShareTweetSendShare
Previous Post

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : சிறுவன் பலி!

Next Post

ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு விகிதம் குறைந்தால் ஊழியர்களுக்கு அபராதம் : தமிழக அரசு எச்சரிக்கை!

Related News

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி முதலமைச்சருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நவீன் பட்நாயக்!

கையடக்க ஏசியை கண்டுபிடித்த கலிஃபோர்னியா மாகாண பொறியாளர்கள்!

BE கலந்தாய்வு நிறைவு – 1.45 லட்சம் பேருக்கு சீட்!

அகல் வனப்பகுதியில் 12வது நாளாக தொடரும் “ஆபரேசன் அகல்”!

தவெக மாநாட்டு திடலில் குடிநீர் பற்றாக்குறை – தொண்டர்கள் தவிப்பு!

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் : வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சண்முகர்!

“லிபுலேக்” கணவாய் வழியாக வர்த்தகம் மேற்கொள்ள நேபாளம் எதிர்ப்பு : இந்தியா கடும் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies