ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு விகிதம் குறைந்தால் ஊழியர்களுக்கு அபராதம் : தமிழக அரசு எச்சரிக்கை!
Jul 24, 2025, 01:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு விகிதம் குறைந்தால் ஊழியர்களுக்கு அபராதம் : தமிழக அரசு எச்சரிக்கை!

Web Desk by Web Desk
May 4, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு விகிதம் குறைந்தால் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை ஆகியப் பொருட்கள் இலவசமாகவும், சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்டவை மானிய விலைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொருட்கள் வாங்காத அட்டைதாரர்கள் பெயரில் பொருட்கள் வாங்கியது போல பதிவு செய்து கடை ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது.

இது குறித்து அதிகாரிகள் கடையில் ஆய்வுக்கு வரும் போது பொருட்களின் இருப்பு விகிதம் குறைவாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும், இந்த அபராதத் தொகை பொருட்களின் விலை வெளிச்சந்தைகளின் மாற்றத்திற்கு ஏற்ப மாறுபடும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே போல பதிவேட்டில் உள்ள அளவை விட அதிகமாக பொருட்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அரசுக்கு ஏற்படும் இழப்புகளை அபராதம் மூலமாக மட்டுமே சரி செய்ய முடியும் எனவும் மேலும் குற்றம் நிரூபிக்கப்படும் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது

Tags: ration stocksRation Shoptamilnatu government
ShareTweetSendShare
Previous Post

மக்கள் பேச தொடங்கி விட்டால் கவிஞன் குரலை தணித்துக்கொள்ள வேண்டும் : கவிஞர் வைரமுத்து

Next Post

தேனியில் சவுக்கு சங்கர் கைது : கோவைக்கு அழைத்து செல்லப்பட்ட போது விபத்தில் சிக்கிய வாகனம்! 

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies