காங். நிர்வாகி ஜெயக்குமாரின் கடைசி கடிதம் வெளியீடு!
Jul 27, 2025, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங். நிர்வாகி ஜெயக்குமாரின் கடைசி கடிதம் வெளியீடு!

Web Desk by Web Desk
May 5, 2024, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இறுதியாக தனது மருமகன் ஜெபாவிற்கு எழுதிய கடிதம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கரைச்சுத்து புதூர் கிராமத்தை சேர்ந்த கே.பி.கே ஜெயக்குமார் என்பவர், காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார். இவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காணவில்லை என அவரது உறவினர்கள் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்நிலையில், நேற்று ஜெயக்குமார் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ஜெயக்குமார் தனது மருமகன் ஜெபாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், யார், யாருக்கெல்லாம் பணப்பரிமாற்றம் செய்தார் என்ற விபரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் ஒப்பந்தம் எடுத்து வீடு கட்டிக் கொடுத்தவர்கள் தர வேண்டிய நிலுவைத் தொகையைக் குறிப்பிட்டுள்ள அவர், அதனை வசூல் செய்து குடும்பத்தினருக்கு கொடுக்குமாறும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதம் கடந்த 27-ம் தேதி தேதியிட்டு எழுதப்பட்டுள்ளது. இதேபோல், 30-ம் தேதி தேதியிட்டு தனது குடும்பத்தினருக்கு ஒரு கடிதத்தை ஜெயக்குமார் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், குடும்பத்தில் உள்ள நபர்கள் யாரையும் பழி வாங்க வேண்டாம் எனவும், சட்டம் தனது கடமையை செய்யும் எனவும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 2 கடிதங்களையும் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Congress executive Jayakumar's last letter published!
ShareTweetSendShare
Previous Post

உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல்!

Next Post

புலிகள் காப்பக வனச்சாலையில் 4 குட்டிகளுடன் உலவும் புலி!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies