லிப்டில் சிக்கிய 9 பேர்! : வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
Jan 14, 2026, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

லிப்டில் சிக்கிய 9 பேர்! : வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
May 6, 2024, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிப்டில் சிக்கிய 9 பேர் பத்திரமாக மிட்க்கப்பட்டனர்.

வேலூர் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் மின் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இங்கிருந்து தான் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்குமான மின்வினியோகம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தெரு விளக்குகளுக்கான மின் இணைப்பு பழுது பார்க்கும் பணி கட்டுப்பாட்டு அறையிலுள்ள மின்மாற்றியில் நடந்துள்ளது.

பணியில் ஊழியர் சந்தோஷ் என்பவர் ஈடுபட்டிருந்த போது திடீரென மின்மாற்றியில் தீ ஏற்பட்டது. அப்போது, சந்தோஷ் என்பவருக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆட்சியர் அலுவலகங்களுக்கான மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் ஏ பிளாக்கில் உள்ள இரு லிப்ட்டுகளும் நின்றன.

ஒரு லிப்டில் 9 பேர் சிக்கிக்கொண்டனர். சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக அனைவரும் லிப்டிலே சிக்கி இருந்த நிலையில் சுமார் 20 நிமிடம் போராட்டங்களுக்குப் பிறகு லிப்ட் சாவி மூலம் லிப்ட் திறக்கப்பட்டு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: 9 people stuck in the lift! : Excitement in the Vellore Collectorate!
ShareTweetSendShare
Previous Post

ஒரு தேர்வு நீங்கள் உண்மையிலேயே யார் என்பதை வரையறுக்காது! – ஆளுநர் ரவி

Next Post

ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies