ஈரான் படகை பறிமுதல் செய்த இந்தியக் கடலோரக்காவல் படை!
Sep 10, 2025, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் படகை பறிமுதல் செய்த இந்தியக் கடலோரக்காவல் படை!

Web Desk by Web Desk
May 6, 2024, 07:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள கடற்பகுதியில் 6 இந்தியர்களுடன் சென்ற ஈரான் படகை இந்தியக் கடலோரக்காவல் படை பறிமுதல் செய்தது.

கேரள கடற்பகுதியில் நேற்று பேப்பூருக்கு மேற்கே ஆறு இந்தியர்களுடன் சென்ற ஈரானிய மீன்பிடி படகை இந்தியக் கடலோரக் காவல்படை பறிமுதல் செய்தது. இந்நடவடிக்கையில் இந்தியக் கடலோரக் காவல் படையின் கப்பல்களும், விமானங்களும் ஈடுபட்டன.

படகை பறிமுதல் செய்த பின், அப்படகில் ஏறிய இந்தியக், கடலோரக் காவல் படையினர், தேச விரோத நடவடிக்கைகளில் அப்படகு ஈடுபடுகிறதா என்பது குறித்து விசாரித்தனர்.

படகின் உரிமையாளர் ஈரானியர் என்பதும், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய   மீனவர்களை ஒப்பந்தம் செய்து ஈரான் கடலோரப் பகுதியில் மீன்பிடிக்க ஈரானிய விசாக்களை வழங்கியிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தங்களை, அவர்கள் மோசமாக நடத்தியதாகவும், அவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்ததோடு, அடிப்படை வாழ்வுரிமையை பறித்ததாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து அதே படகில் ஈரானிலிருந்து இந்தியாவுக்கு தப்பிவர  முடிவு செய்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட படகு மேல் விசாரணைக்காக கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Indian Coast Guard seizes Iranian boat!
ShareTweetSendShare
Previous Post

அரேபிய சுற்றுலாக் கண்காட்சி: சுற்றுலா அமைச்சகம்!

Next Post

ஒவ்வொரு மனிதனிடமும் நன்மை, தீமை ஆகிய இரண்டையும் காணும் திறன் உள்ளது! – குடியரசுத் தலைவர்

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies