இடி, மின்னலுடன் கூடிய கனமழை - மக்கள் மகிழ்ச்சி!
Feb 14, 2026, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை – மக்கள் மகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
May 8, 2024, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த வகையில், விழுப்புரம் நகரப்பகுதி மற்றும் கிராமப்புற பகுதிகளான ராம்பாக்கம், சிறுவந்தாடு, கோலியனூர், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த திடீர் கனமழை காரணமாக கோடை வெயிலின் தாக்கத்தால் தவித்து வந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வேலூரில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக 105 டிகிரியைத் தாண்டி வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் காட்பாடி, வேலூர் புதிய பேருந்து நிலையம், சத்துவாச்சாரி, விருபாட்சிபுரம், அடுக்கம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கோடை மழை பெய்தது. இதனையடுத்து ரெட்டணை கிராமத்தில் இருந்து திண்டிவனம் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒழுகியதால், பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். பேருந்தை சீரமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி லேசான மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Heavy rain with thunder and lightning - people rejoice!
ShareTweetSendShare
Previous Post

பாலாற்றுக்கு செல்லும் வழியை பொதுமக்கள் அடைத்ததால் பரபரப்பு!

Next Post

12,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

Related News

13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் கிம் ஜாங் உன்?

ரூ.5,000 உரிமைத் தொகையை முதலமைச்சருக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்!

பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பன்னுன் கொலை முயற்சி வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிகில் குப்தா

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கு தொடா்பு!

மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க இலக்கு: மத்திய அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

எதிரிகளின் அச்சுறுத்தலை வேரறுக்க – இந்தியா வாங்கப்போகும் 114 ரஃபேல் விமானங்கள்..சிறப்பு தொகுப்பு

பலமுறை மனு அளித்தும் பலனில்லை – தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து கிராம மக்கள்

மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் இயக்கிய கார் மரத்தில் மோதி விபத்து -போலீசார் விசாரணை!

ஆட்சியில் பங்கு என்பது தங்களின் உரிமை எனவும் மக்கள் அதனை தீர்மானிப்பார்கள் -மாணிக்கம் தாக்கூர்

ராகுல் காந்தி பொய் பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

இந்தியா – பாக் போட்டியால் 25% வரை உயர்ந்த விளம்பர கட்டணம்!

திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி!

நீலகிரி மசினக்குடியில் உடல்நலக்குறைவால் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு!

அசாமில் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட அவசரக்கால தரையிறங்கும் சாலை – திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies