நீர்த்தேக்கத் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி!
Nov 5, 2025, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீர்த்தேக்கத் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி!

Web Desk by Web Desk
May 8, 2024, 07:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் மாவட்டம், தளவாபாளையத்தில் நீர்த்தேக்கத் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசி ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

தளவாபாளையத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ், நீர்த்தேக்க தொட்டி கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தின் அருகே பொது வழிப்பாதை அமைக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியை தொடங்கக் கூடாது என கூறி, அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் பொற்குமரன் என்பவர் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து அதிகாரிகள் பணியை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags: Attempt to set fire against the construction of reservoir tank!
ShareTweetSendShare
Previous Post

கழிவுநீர் கால்வாயில் கிடந்த பிறந்த பெண் சிசு – போலீசார் விசாரணை!

Next Post

3,000 பேருக்கு அசைவ பிரியாணி விருந்து!

Related News

மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவு – நாளை மறுதினம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

கோவை : தனியார் உரக் கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!

எம்.எல்.ஏவை கிண்டல் செய்த எம்.பி கார்த்தி சிதம்பரம்!

கள்ளக்குறிச்சி : அவசர அவசரமாக புற்கள் மீது சிமெண்ட் சாலை – வீடியோ வைரல்!

இந்திய கடற்படை மீனவ சமுதாயத்திற்கு பாதுகாப்பாக உள்ளது – கடற்படை அதிகாரி சுவரத் மாகோன்

Load More

அண்மைச் செய்திகள்

AI பயன்படுத்தப்படுவதால் இயக்குநர்களின் நேர்த்தி குறைகிறது – செல்வராகவன்

பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியா இன்று சொந்தக்காலில் தனித்து நிற்கிறது – நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies