நாய் வளர்ப்பவர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் : ராதாகிருஷ்ணன்
Jul 4, 2025, 11:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாய் வளர்ப்பவர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் : ராதாகிருஷ்ணன்

Web Desk by Web Desk
May 9, 2024, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செல்லப்பிராணிகளை பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு சென்னையில் 7 இடங்களில் உள்ள சிக்னல்களில் பசுமை நிழல் பந்தல் அமைக்கப்பட்டது.

இதனை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

மக்களின் கோரிக்கைகளை ஏற்று நிழல் பந்தல் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாய்க்கடிக்கு உள்ளான சிறுமியை பார்க்க பரிதாபமாக உள்ளதாகவும் அவர் கூறினார். விலங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.

நாய் கடியால் பாதிக்கப்படுவர்களின் நிலை அறிந்து அதன் உரிமையாளர்கள் நடந்துகொள்ள வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Tags: Dog breeders should be responsible: Radhakrishnan
ShareTweetSendShare
Previous Post

8 மாதங்களாக மூடப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோயில் திறப்பு!

Next Post

ஒரு சவரன் தங்கம் ரூ.52,920-க்கு விற்பனை!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies