நாய் வளர்ப்பவர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் : ராதாகிருஷ்ணன்
Oct 26, 2025, 08:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாய் வளர்ப்பவர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் : ராதாகிருஷ்ணன்

Web Desk by Web Desk
May 9, 2024, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செல்லப்பிராணிகளை பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு சென்னையில் 7 இடங்களில் உள்ள சிக்னல்களில் பசுமை நிழல் பந்தல் அமைக்கப்பட்டது.

இதனை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

மக்களின் கோரிக்கைகளை ஏற்று நிழல் பந்தல் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாய்க்கடிக்கு உள்ளான சிறுமியை பார்க்க பரிதாபமாக உள்ளதாகவும் அவர் கூறினார். விலங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.

நாய் கடியால் பாதிக்கப்படுவர்களின் நிலை அறிந்து அதன் உரிமையாளர்கள் நடந்துகொள்ள வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Tags: Dog breeders should be responsible: Radhakrishnan
ShareTweetSendShare
Previous Post

8 மாதங்களாக மூடப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோயில் திறப்பு!

Next Post

ஒரு சவரன் தங்கம் ரூ.52,920-க்கு விற்பனை!

Related News

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies